திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இடைநிலையாசிரியர்கள் தங்களது கண்களில் சிவப்பு துணி கட்டி மனு அளித்தனர். அந்த மனுவில் கடந்த 2024 ஆம் […]
Category: செய்திகள்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்-மாவட்ட செயலாளர் பங்கேற்பு!!!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதியார் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் B.மலர்விழி ஜெயபாலா அவர்களின் தலைமையில்,ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தொகுதி,ராமநாதபுரம் […]
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் வெல்லத்தில் கலப்படம் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முன்பு வெல்லத்தை உடைத்து காட்டிய விவசாயி…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். […]
சந்திரபுரம் கிராமத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து மரியாதை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் இவருடைய மகள் ஓவியா இவர் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சந்திரபுரம் […]
நாட்றம்பள்ளி அருகே உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி மற்றும் நெக்குந்தி ஊராட்சியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்தரவல்லி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெத்த கல்லுப்பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகம் […]
நாட்றம்பள்ளி அருகே முறையான மருத்துவம் படிக்காமல் +2 படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் நிரல்பிஸ்வாஸ் என்பவரின் மகன் ரத்தின் (எ) பிஸ்வாஸ் இவர் முறையான மருத்துவம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் […]
கன மழை காரணமாக அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
தமிழக கர்நாடக காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளிலிருந்து அவ்வப்போது திறக்கப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி […]
ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி தெருவில் பெட்ரோல் பங்க் வேண்டாம் என கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பார்த்தசாரதி தெருவில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகதா என்பவர் தங்கள் வீட்டில் அருகாமையில் பெட்ரோல் பங்க் வருவதால் வரும் காலங்களில் தங்களின் […]
திருப்பத்தூர் அருகே மூன்று தலைமுறைகளாக உள்ள இடத்தை போலிப் பத்திரம் செய்து பெண்களை ஆபாச வார்த்தை கூறி அச்சுறுத்தல் விடும் திமுக கந்திலி ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஆவல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் ஆவல்நாயகன் […]
ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதியில் ஆழமான பகுதிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி எச்சரிக்கை.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் அடிக்கடி நீரில் மூழ்கி […]
