சூளகிரியில் தேமுதிக ஐம்பெரும் விழா பொதுக்கூட்டம்

சசூளகிரியில் தேமுதிகவின் 20ம்ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பத்மபூசன் விருதுபெற்ற விழா, நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா, 52 இலவச திருமண தம்பதியர் குழந்தைகளுடன் சந்திப்பு விழா, முதலாம் ஆண்டு நினைவேந்தல் ஆகிய ஐம்பெரும் […]

ராயக்கோட்டையில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் ஆய்வு

ரராயக்கோட்டையிலுள்ள சிவதூருவாசர் மலையில் பிம்மா-விஷ்ணு-சிவன் என்னும் மும்மூர்த்திகள் உள்ளனர். இக்கோவிலில் தினந்தோறும் பூஜைகள் நடக்கின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பான நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதற்காக முன்னாள் ஊராட்சி தலைவர், கூட்டுறவு […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தரும் என்று மாநில துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்

வ கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களில் பெய்த கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். அவர்களுக்கு தற்காலிக தேவையான உணவு பொருட்கள், […]

மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள் வழங்கினார்.போட்டியில் 750 மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் கலை ஆயம் ஆகியன இணைந்து நடத்திய இளந்தளிர் 2024 விருதுகள் நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை ஏற்று விருது வழங்கினார்.பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் […]

போச்சம்பள்ளியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல் – வரலாறு காணாத மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின – பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால், பொது மக்கள் பாதிப்பு பெஞ்சல் புயல் கடந்த 23ம் தேதி பெருங்கடல் பகுதியில் உருவாகி கடந்த 29ம் தேதி மாமல்லபுரம்-புதுச்சேரி […]

ராஜபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தளவாய்புரம் நாடார் உறவின் முறை தலைவர் எம். உதயசூரியன் தலைமையில் பள்ளிச் செயலர்ஏ. பாலாஜி […]

தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரத்தில் காற்றாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

த தர்மபுரி அருகே உள்ள வத்தல்மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் உருவாகி மலையின் அடிவாரத்தில் இருந்த தரைப்பாளத்தை அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டன . இதனால் சின்னங்காடு, நாயக்கனுர், […]

திருப்பத்தூர் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடியில் உள்ள மாவட்ட கழக அலுவகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமானஅண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுச்சூழல் அணியின் இராணிப்பேட்டை, வேலூர், […]

சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் உள்ள அறிவு சார் நூலகத்தில் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் உள்ள அறிவு சார் நூலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகர்வால் கண் […]

விருது வழங்கும் விழா”

நேயா டிரஸ்ட் சார்பில் நிர்வாக இயக்குனர் அமுதா சதீஷ்குமார் தலைமையில் விருது வழங்கும் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மதுரை சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், பாண்டியன் அப்பளம் நிறுவனர் திருமுருகன், […]