அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் கூட்ரோடு பேருந்து நிலையம் அருகில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம் […]

“நினைவு அஞ்சலி” தமிழக முன்னாள் முதல்வரும், திரைப்பட நடிகையுமான புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் தலைமையில் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, நடிகர் […]

தஞ்சை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ள மத்திய மாநில அரசுகளின் வணிகவிரோத சட்டங்களை கண்டித்தும் , வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .இதற்கான ஆயத்த கூட்டம் தஞ்சை மாவட்ட பேரமைப்பின் தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்ட பேரமைப்பு செயலாளர் ஏவிஎம் ஆனந்த் ,மாநகர அமைப்பாளர் ஜெ.கே.என்கிற ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்வது எனவும், வருடா வருடம் […]

பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திராபுரி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி […]

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் ‘மிஷன் இயற்கை’ திட்ட சிறப்பு நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுக்கா,நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை திட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மிஷன் இயற்கை திட்ட […]

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே பொது பாதை ஒன்று செல்கிறது. அந்தப் பாதை வழியாக சிவகாமிபுரம், விஷ்ணு நகர் மற்றும் இதர […]

போச்சம்பள்ளியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தென்னையே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை யின் காரணமாக புலியூர் அகரம் […]

வெள்ளத்தில் சிக்கி பலியான டாஸ்மாக் பணியாளர் சக்திவேல் மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிககை எடுக்க வேண்டும்! அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டாஸ்மாக் சங்க தொமுசா மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு நிர்வாகி கே.குமார், விற்பனையாளர் சங்க மாநில நிர்வாகி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் […]

திருப்பத்தூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாணவர் விடுதியில் 250 மாணவர்களுக்கு (RO WATER) போர்வை. வாட்டர் கேன். மற்றும் கிரைண்டர் வழங்கிய திமுக மாணவரணி நிர்வாகிகள்..

திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையிலான திமுகவினர், திருப்பத்தூர் நகர் பகுதில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் […]

கட்டுமான தொழிலாளி வீடு கட்டும் திட்டம்கானல் நீராக உள்ளதை !! கரை சேர்க்குமா தமிழக அரசு ? ?

தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு சுதந்திர தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற கட்டுமான நல திட்டம் 1994ல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு நல […]