திருப்பத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் 2024 ஆண்டை முன்னிட்டு திருப்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் […]

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ஆர் .அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை, உறுதி மொழி ஏற்பு.

சட்ட மாமேதை டாக்டர். பி .ஆர். அம்பேத்கர் அவர்களின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகர செயலாளர் ஆர் .பி.முத்துக்குமரன், ஏஐடியூசி மாநில செயலாளரும், தேசிய […]

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பில் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மக்கள் தேச அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பாக டாக்டர் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவ […]

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி பிரேம்ஆனந்த்சின்கா வருடாந்திர ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து […]

சித்தையன் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜே. ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தையன் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி-மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சித்தையன் […]

வலங்கைமானில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வட்டார வளமைய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளமைய அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் […]

திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேரூந்து நிலையம் அருகே அம்மாவின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நகர செயலாளர் டி. டி. குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், […]

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடியாசித்து துவக்கி வைத்த கலெக்டர்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் உருவாகியுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக சேதங்கள் அடைந்து நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் பத்து லட்சம் மதிப்பிலான […]

தஞ்சையில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை சாந்தி கமலா தியேட்டரில் இருந்து அ.தி.மு.க.வினர் மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் […]

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுக்கா,நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால நோய் தடுப்பு மருந்துகளில் ஒன்றான நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உதவி தலைமை […]