ராயக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..

ராயக்கோட்டை,நவ.27-கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச்செயலாளர் […]

கெலமங்கலம் சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி கராத்தே மாணவர்கள் 8 தங்கப் பதக்கங்கள்,6 வெள்ளிப் பதக்கங்கள்,7 வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.

தும்கூரில் 8ஆவது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் லயன்ஸ் மார்ஷியல் அரேட் அசோசியேஷன் – தும்கூரில் நேற்று நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில்கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் – சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது..

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறை சார்பில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

ஒகேனக்கலில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு கட்டுமான பணிகள் முடிவு பெற்ற நிலையில் இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் […]

நாசரேத் மர்காஷில் மேல்நிலைப்பள்ளியில் 75வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி […]

இந்திய அரசியலமைப்பு தினம் உறுதி மொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்திய […]

இந்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி

ராயக்கோட்டை மதர்தெரேசா பப்ளிக்பள்ளி மற்றும் நியூஜெனரேசன் மெட்ரிக்பள்ளி இணைந்து, 75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடத்தினர்.பேரணியை வழக்கறிஞர் முருகேசன் துவக்கிவைத்தார். இதில் ரெவ.ஜெ.நவராஜ், ஸ்டெல்லாநவராஜ், முருகேசன், ஷோபா முருகேசன், பள்ளி முதல்வர்கள்ஹமீத்கான், […]

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் நவீன நுண்துளை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் அரசு மருத்துவர்கள் சாதனை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கபட்டது. இதில் எலும்பியல் பிரிவு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், 100 வது நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை […]

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.கவில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல் மந்திரியா? மாவட்டமாக? உச்சகட்ட விரக்தியில் உடன்பிறப்புகள்..

ராமநாதபுரம்,நவ.26:- ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசலால் உடன்பிறப்புகள் உச்சகட்ட விரக்தியில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளராக காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பதவி வகித்து வருகிறார்.இதே மாவட்டத்தில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் […]

திருப்பத்தூரில் தமிழக முதல்வரை கண்டித்து சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது

அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்த நிலையில் த திருப்பத்தூர் ஹவுசிங்போர்டு பகுதியில் தமிழக முதல்வரை கண்டித்து […]