ராமநாதபுரத்தில் கனமழை எதிரொலி-சுகாதார சீர்கேட்டால் சந்தி சிரிக்கும் சக்கரக்கோட்டை ஊராட்சி ச.ப.பொ.பொ.ச தலைவர் அறிக்கை

ராமநாதபுரம்,நவ.25:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பிரதான பகுதிகளில் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பல விதமான நோய்த்தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊராட்சி நிர்வாகம் […]

திருப்பத்தூரில் பாமக சார்பில் நடைப்பெற்ற உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்த பொதுக்குழு கூட்டம்..

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் தலைவர் கோ.ஆலயமணிமாநில செயலாளர் திரு வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் சுமார் ஒவ்வொரு ஒன்றிய செயலாளரும் சுமார் […]

ராமநாதபுரத்தில் கனமழை எதிரொலி-சுகாதார சீர்கேட்டால் சந்தி சிரிக்கும் சக்கரக்கோட்டை ஊராட்சி ச.ப.பொ.பொ.ச தலைவர் அறிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பிரதான பகுதிகளில் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பல விதமான நோய்த்தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை […]

போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மூன்றாம் கட்ட பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு போச்சம்பள்ளி வட்ட கிளை தலைவர் அருள்குமார் தலைமை வகித்தார்.இதில் இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசானையை உடன் வெளியிட வேண்டும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி […]

செலந்தம்பள்ளி பகுதியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பொருட்களை சரிவர வழங்குவதில்லை எனக்கூறி அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் உதவியாளரை அங்கன்வாடி மையத்தின் உள்ளே வைத்து பூட்டு போட்ட பொதுமக்களால் பரபரப்பு

திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செலந்தம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு ஆசிரியராக கோமதி, உதவியாளராக ஜெயந்தி என்பவர் பணியாற்றி வருகிறனர். இந்த நிலையில் அந்த அங்கன்வாடி மையத்தில்20 குழந்தைகள் […]

தேனி மாவட்டம் கம்பம் ஆர் .ஆர். இண்டர்நேஷனல் பள்ளி விளையாட்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் ஆர் . ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது இங்கே விழாவில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம் பி […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளியில் மின் நிறுத்தம்

ராயக்கோட்டை மற்றும் உத்தனப்பள்ளி 110 கேவி மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதனங்கள் பராமரிப்பிற்காக காலை 9- மணி முதல் மாலை 5-மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.எனவே ராயக்கோட்டை மற்றும் உத்தனப்பள்ளியிலும், அதனை […]

ஒரு மணி நேரத்திற்குள் அதிகபட்ச எண்ணிக்கையில் LDCT நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங் சோதனைகளை செய்ததற்காக ஆசிய சாதனைப் பதிவேட்டில்இடம் பெறும் மீனாட்சி மருத்துவமனை – தஞ்சாவூர்

· குறைந்த அளவு கதிர்வீச்சு திறன் மற்றும் அதிவேக செயல்பாட்டு சாதனத்தைப் பயன்படுத்தி அதிக இடர்வாய்ப்புள்ள 46 நபர்களுக்கு வெற்றிகரமான சோதனையை இம்மருத்துவமனை மேற்கொண்டுள்ளது தஞ்சாவூர், நவம்பர் 25, 2024: தமிழ்நாட்டின் டெல்டா பிராந்தியத்தில் […]

கெலமங்கலத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தவர் கைது,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் காவல் நிலையம், தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அறிவுறுத்தலின்படி,இராயக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரிய தம்பி ஆலோசனைப்படி, கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசுக்கு தமிழகத்தில் தடை […]

நான் தினமும் கும்பிடுற என்னோட சாமியே என்னை தேடி வந்திருக்காரு . . நெகிழ்ந்த தூய்மை பணியாளர்கள்.

தஞ்சை ஜோதி அறக்கட்டளையினரின் செயலால் நெகிழ்ந்த தூய்மை பணியாளர்கள் . . . தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளை உள்ளடக்கிய 14 டிவிஷன்களில் சுமார் 600 நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் […]