காசா, லெபனான் மீதான போரை நிறுத்த வேண்டும்! இந்திய அரசையும்,ஐநா மன்றத்தையும் வலியுறுத்தி தஞ்சையில் பேரணி- பொதுக்கூட்டம்.

பாலஸ்தீனம்,லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனத்தின் இறையாண்மை பாதுகாக்க வேண்டும், இந்திய அரசும், ஐநா மன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள்,இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் […]

தர்மபுரி மாவட்டம் தென்னிந்திய மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா..

ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட வாலிபால் போட்டியை இன்று பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி துவங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எட்டியாம்பட்டி கிராமத்தில் தென்னிந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு […]

தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சியாக தி.மு.க., வீறுநடை போட்டு வருகின்றது தமிழ் வளர்ச்சி (ம) செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம்.

தஞ்சாவூர். நவ.24.தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக கரிகால்சோழன் அரங்கத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்து தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் செய்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் பகுதியில் வைத்து காலநிலை மாற்றம் குறித்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் […]

மொரப்பூர் சந்தைமேட்டு பகுதியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பட்டியல் இன ஊராட்சி தலைவருடன் கிராம மக்கள் இணைந்து சாலை சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேட்டு பகுதியில் இன்று ஊராட்சி தலைவர் உமாராணி தலைமையில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரால் […]

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. கைதாகிறாரா?.. ஓய்வு ஐஜி முருகன்? பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி  ஓய்வு பெற்ற முருகனுக்கு பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் சென்னை […]

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கூத்தப்பாடி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிப்பு.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு […]

ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

ர ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் […]

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி தஞ்சை,புதுப்பட்டிணம் மற்றும் விளார் பஞ்சாயத்துக்களில் கிராம சபைக் கூட்டம்.

உள்ளாட்சி தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியம் , புதுப் பட்டிணம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பஞ்சாயத்து தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், மற்றும் […]

திருப்பத்தூர் அருகே சாலையோரம் காலாவதி பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் அடுத்த அந்தனேரி அருகே குப்பையில் மர்ம நபர்கள் காலாவதியான மளிகை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர். இந்த நிலையில் அதனை அறிந்த அப் பகுதி மக்கள் […]