ராஜபாளையம்.மாற்றுத்திறனாளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

தமிழ்நாடு முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் வெற்றி பெற்ற ராஜபாளையம் ரிதம் சிறப்புப் பள்ளி மாணவி அமலா முதல்-அமைச்சர் கோப்பைக்கான மூளை முடக்குவாதித்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் […]

ராஜபாளையத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

ராஜபாளையம். புதுப்பாளையம் விவேகானந்தர் தெருவில் உள்ள இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பொது மன்டபத்தில் வைத்து பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியர் மற்றும் எல்கேஜி […]

ராஜபாளையம் தொடர் மழையால் குடிநீர் தேக்க டேம் நிரம்பியது மக்கள் மகிழ்ச்சி!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்று பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு , மாவரசி அம்மன் கோவில் உள்ளிட்ட பிட்டு களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள […]

தர்மபுரி நகர் பகுதியில் குடிபோதையில் சென்டர் மீடியன் மீது, கால் மீது காலை போட்டு படுத்து உறங்கிய நபரால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் வாகனங்களை இயக்கியனர்.

தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் தர்மபுரி நான்கு ரோட்டில் […]

போச்சம்பள்ளி ஏழாம் அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2100 மரக்கன்றுகள் நடும் விழா – தளவாய் சங்கு மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஏழாம் அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவினை ஏழாம் அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தளவாய் சங்கு தலைமையேற்று முதல் […]

திருப்பத்தூர் பாரத வங்கி எதிரில் பாமக கட்சியினர் மஞ்சக்கொலை செல்லதுறையை கொலைவெறி தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி! பாமக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜா தலைமையில் திரளானோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் பாரத தனியார் வங்கி எதிரில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் 100 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் மஞ்சக்கொல்லை […]

சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் மீன் மொத்த வியாபாரத்தை தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியிலே இடமாற்றம் செய்யக்கூடாது! மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் தஞ்சை மாநகரத்தில் மையமாக உள்ள மக்கள் நெருக்கம் நிறைந்த கொடிமரத்துமூலை பகுதியிலே மீன் மொத்த வியாபாரத்தை கொண்டு வரக்கூடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர […]

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபுறமும் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி இருபுறமும் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் இளைஞர் பெருமன்ற பேரவையில் தீர்மானம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவைபழனிவேல் தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர்காரல் மார்க்ஸ்பேரவையில்கலந்து கொண்டு,இளைஞர் பெருமன்ற வரலாற்றையும், அமைப்பு நிலை பற்றியும் இளைஞர்களிடம்விளக்கி […]

திருப்பத்தூர் 34 வது வார்டு நகரப்பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான இடம் ஆய்வு மற்றும் தூய்மை பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்

திருப்பத்தூர் நகரப் பகுதியில் 36 வார்டு மொத்தம் பகுதி உள்ளன திருப்பத்தூர் நகர மன்ற கூட்டத்தின் போது பல்வேறு பகுதியில் உள்ள குறைகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி. இடமும் நகர மன்ற […]

திருப்பத்தூர் அருகே வீட்டில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்! கஞ்சா கடத்திய நபர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நடுப்பட்டு பகுதியை சேர்ந்த பங்காரு மகன் குமரவேல் வயது (38) இவர் பொம்மிக்குப்பம் பகுதியில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டிற்கு 8 கிலோ அளவிலான கஞ்சா கடத்தி வருவதாக […]