காவல் நிலையம் மற்றும் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்பவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் […]
Category: தமிழ்நாடு
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திறந்த இருவரை காப்பகத்தில் ஒப்படைத்த கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலப்பட்டு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ரியாஷ் என்ற 55 வயது மதிக்கத்தக்க முதியவரை மீட்டு குரிசிலப்பட்டு போலிசார் உதவும் உள்ளங்கள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். அதேபோல் […]
ராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு நல்லடக்கம் செய்த மனித நேயர்கள்!
29-10-2024 அன்று ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அதிகாரியுடன் இறந்தவரின் உடலை ஃப்ரீசர் அறையில் பாதுகாத்து வந்த நிலையில் […]
திருப்பத்தூரில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கிராமிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.
லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 28.10.2004 முதல் 3.11.2004 வரை நாடு முழுவதும் “நேர்மை என்னும் கலாச்சாரமே, தேசத்திற்கான செழுமை” என்ற வாசகத்துடன் கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டுநமது திருப்பத்தூர் மாவட்ட லஞ்சம் […]
தஞ்சாவூரில் சோழப் பேரரசு வட்டச் சுற்றுலா
தஞ்சாவூர் மாவட்டத்தில்மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒருநாள் சோழப் […]
இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பேருந்து நிலைய பஸ் நிறுத்தாம குப்பை கிடங்கா ????
இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தும் இடம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆகிவிட்டது.ஆனால் இன்று வரை அரசு பேருந்துகள் இந்த இடத்தில் நிற்பது இல்லை என பொது மக்கள் […]
கொளத்தூரில் பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய அறிவியல் கண்காட்சி.
ச கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள SAP CBSE ட்யூஷன் சென்டரில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களின் கல்வியுடன் கூடுதலாக, இந்த கண்காட்சி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி, அவர்களின் புதுமையான சிந்தனைகளைப் பரிசோதனைகளும், திட்டங்களாகவும் […]
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் 100-ஆவது நாள் நடைபயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு தொடங்கி வைத்தார்
பொதுமக்களிடையே தினசரி நடைபயிற்சி பழக்கத்தினை ஊக்கப்படுத்தவும் நடைபயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசின் முக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்போது தேனி மாவட்டத்தில் […]
பல்லடம் அருகே குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை….கொலையாளிகளை பிடிக்க2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொள்ளாச்சி உடுமலை சாலை பிரிவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தலையில் காயத்துடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டவர் […]
தீபாவளி விற்பனை மற்றும் பட்டாசு வெடித்த சுமார் 250 டன் குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களுக்கு பெரிய ஹோட்டலில் அழைத்துச் சென்று பிரியாணி விருந்து கொடுத்த சமூக ஆர்வலர் ,ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார்.
தஞ்சை மாநகரப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தீபாவளி விற்பனை மும்புறமாக நடைபெற்றது கடந்த இரண்டு நாட்களாக தீபாவளிக்கு வாங்கி வைத்த பட்டாசுகள் அனைத்தையும் வெடித்து ஊரே குப்பை மேடாக காட்சியளித்தது. சாதாரணமாக […]
