வியக்க வைக்கும் மாமனிதர்சந்திரசேகர் .

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயர்ச்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை […]

வலங்கைமான் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் சுமார் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 5-வது வார்டு பகுதியில் கண்ணாடிக்கார தெரு பகுதியில் இருந்து வடியும் மழை நீர் சத்தக்கார தெருவில் வந்து தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுதி […]

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா*

கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட விவகாரம் கோட்டாட்சியர் பேச்சு வார்த்தை தோல்வி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் தர்ணா காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி கிராம நிருவாக அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் […]

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற தேனி மேலப் […]

சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக கோவையில் நடைபெற்ற உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது.. மண்டல தலைவர் முஹமதுஅலி தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக […]

திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம், வீடு வீடாக நமது சகோதரிகள் எடுத்துச் சென்று விரிவாக பேச வேண்டும்.கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி பேச்சு.

த தஞ்சாவூர், அக்- 14. தஞ்சை கல்லுகுளம் மக்கள் மன்றத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழவாசல் பகுதி செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் […]