அ.தி.மு.க.53 -வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். அய்யம்பேட்டை நகர செயலாளர் முகம்மது இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற […]
Category: தமிழ்நாடு
வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், […]
தென்காசியில் மாவட்ட திமுக சார்பாக கருத்தரங்கம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற மகளிர் கருத்தரங்கு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலனிடம் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் மேற்க்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி மாவட்ட […]
ஓசூரில் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓசூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு போதை இல்லாத […]
நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் துறையூரில் 53ஆம் ஆண்டு அஇஅதிமுக துவக்க நாள் விழா மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அன்னதானம் வழங்கினார்
ந ததிருச்சி மாவட்டம் துறையூர் அதிமுக நகர கழகம் சார்பில் நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் அதிமுக துவக்க நாள் விழா (அக்-17) கொண்டாடப்பட்டது.பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு திமுகவில் இருந்து பிரிந்து […]
உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக […]
சிறுமலையில் ரூ.5 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட பல்லுயிர் பூங்கா 100 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம்
திண்டுக்கல், சிறுமலையில் சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக வனத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019ல் பல்லுயிர் பூங்கா உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் […]
ஓலப்பாளையத்தை பரமத்தி வேலூரில் பேரூராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஓலப்பாளையம் ஊராட்சி மோகனூர் தாலுக்காவில் உள்ளது. 4.10.2024 அன்று ஓலப்பாளையம் ஊராட்சியை வேலூர் பேரூராட்சி உடன் இணைத்து புதிய நகராட்சியாக உருவாவதற்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அவர்கள் மாவட்ட […]
ரோடா??? கால்வாயா?? ரோடு போட்டு 6 மாதம் கூட ஆகல? அதுக்குள்ள போட்ட தடம் தெரியல புலம்பும் பொது மக்கள்!!
சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே முக்குடி ஊராட்சியில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், எஸ்.நாங்கூர் முதல் எம்.பறையன்குளம் வரை 2 கி.மீ., துாரத்திற்கு ரூ.51.59 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தார்ரோடு போடப்பட்டது.இந்தரோட்டை அடுத்த […]
பஞ்சாயத்து ஊராட்சிகளை பேரூராட்சி தரம் உயர்த்துவதை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மோகனூர் பேரூராட்சியை தரம் உயர்த்துவதற்காக நகராட்சி மன்றம் நிர்வாக இயக்குனர் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குனர் நகராட்சிகளாக […]
