வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்டம் நாவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன் அவர்களை தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் […]

தமிழக துணை முதல்வரின் ஊக்குவிப்பால் ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்றதாக காஞ்சி கிக் பாக்ஸிங் வீராங்கனை நீனா பெருமிதம்

காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிக்கும் முதுகலை தமிழ் பட்டதாரி மாணவியான நீனா, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் பகுதியில் செயல்படும் ஒன் மேன் மார்ஷியல் அகாடமியில் கிக் […]

நல்லூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி 5 ஆம் சனிக்கிழமை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு […]

வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலம், மாத்தூர் இடையே வெட்டாற்றில் ரூபாய் 9 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சி நரசிங்கமங்கலம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஆகியவற்றை இணைக்கும் விதமாக வெட்டாற்றில் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நபார்டு நிதியில்ரூபாய் 9 கோடியே […]

நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

த திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் அரங்கேறும் கொடூரம் – காலனியை மாணவிகளை தாக்குவதாக சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்த பரபரப்பு புகார்நாடு முழுவதும் மருத்துவ படிப்பு […]

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகச்சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய பாடம்.

வவிருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா. அன்பு ராஜா சங்கமம் […]

தீ விபத்தால் வீடு மற்றும் பொருட்களை இழந்து தவிக்கும் கூலி தொழிலாளி, உதவிக்கரம் நீட்ட கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]

திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உயர்கல்வித்துறை அமைச்சர்

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற முனைவர் கோ.வி.செழியன் முதல் முறையாக வருகை தந்து அங்கு உள்ள கலைஞர் மற்றும் அவரது தந்தை முத்துவேலர், […]

மதுரையில் விமன் இந்தியாமூவ்மென்ட் மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

மதுரையில் விமன் இந்தியா மூவ்மென்ட் மதுரை மண்டல கூட்டம் மண்டலத் தலைவர் கதிஜா தலைமை யில் நடைபெற்றது.இதில் மாநில பொதுசெயலாளர் பாயிஜா ஷபீக்கா சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் மதுரை மண்டலத்தை சார்ந்த […]

தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசித்து வரும் அனைத்து பொது மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

த த கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த வெள்ள நீரானது K.ஈச்சம்பாடி அணைக்கட்டு மூலம் அனுமன்தீர்த்தம் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பல கிராமங்களின் வழியாக […]