ரயில்வேயில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

ரயில்வே துறையில் உள்ள பல்வேறு துறைகளில் ஒன்றாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை இந்திய அளவில் வருடந்தோறும் அக்டோபர் மாதத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

“குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு பரிசு”

மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அப்படி வழங்கும் பொதுமக்களுக்கு “தீபாவளி பரிசு வழங்கப்படும்”எனவும் […]

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பொருட்கள் வாங்கமதுரை மாசி வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்…..

தீபாவளி பண்டிகையை யொட்டி பொருட்கள் வாங்க நேற்று மாசி வீதி களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்னும் 2 தினங்களே இருப்பதால், பொருட்கள் வாங்குவதற்காக மாசிவீதிகள், […]

கடலூர் மாவட்டம்லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்சி பி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு […]

தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மாநில கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில நீர்வாக குழுக் கூட்டம் மாநில தலைவர் எல்.பழனியப்பன் முன்னிலையில், நிர்வாக குழு தலைவர் சேரன்குளம் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் […]

உத்திரமேருரில்மணிமண்டபத்தில் நினைவு நாள் அனுசரிப்பு

புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவனின் தாயார் பா. விசாலம்மாளின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் உத்திரமேரூரில் உள்ள பெருங்கோழி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு மலர் மாலைகள் அறிவித்து […]

சிறையில் வாடும் தண்டனை பெற்றவர்கள்குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்…

மதுரையில் ஒளி 2024 என்ற நல்லிணக்க தலைப்பின் கீழ் ஆதரவற்ற 120 க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கான தீபாவளி கொண்டாட்டத்தை ஜி.என்.இ. குழுமம் ஆகியோரும் இணைந்து மதுரை கே கே நகர், கிருஷ்ண ஐயங்கார் […]

    தமிழ்நாடு அரசின்  கட்டுப்பாடற்ற  தொழிலாளர் நல வாரிய tnuwwb.tn.gov.in இணைய தள சேவை !!  இ சேவை மையங்களில் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்!!  கண்டு கொள்ளுமா தமிழக அரசு !

            இ சேவை மையம் என்பது இணையதளம் தொடர்பான சேவைகளை பொதுமக்களின் உதவிக்காகவே உருவாக்கப்பட்டது.பொதுமக்கள் பயன்படுத்த இணையம் சார்ந்த சாதனம் அனைவரிடமும் இருக்காது.அப்படியே இருந்தாலும் அவர்கள் பயன்படுத்த முடியாது.அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு கட்டுமான, […]

“மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு தவறான தகவல்”- மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு!

விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கான நிலங்களையும் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் அரசு அக்கிரமிப்பில் இருந்து மீட்டுஎடுக்குமா ? விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது காரணம் ஆடு மாடு மேய்ச்சலுக்கு சொந்தமான […]

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் நாளை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் விருத்தாசலம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இருந்தார்.