அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்

தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,2 ம் வகுப்புகள், 3 முதல் 5 ம் வகுப்புகள் மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக மாணவ மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத் […]

வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட 10 கிலோ கஞ்சா!!இருவர் கைது-10 கிலோ கஞ்சாவை பரி முதல் செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைபுதூர் பாலத்தில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த இருவரை பிடித்து விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர் இதனை தொடர்ந்து போலீசார் […]

சின்னமனூர் அருகே பனை விதைகள் நடும் விழா

தேனி மாவட்டம் சின்னமனூர் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை மற்றும் கம்பம் தீர்த்தம் டிரஸ்ட் சார்பாக மேலச் சி ந்தலைச்சேரி பிரபஞ்சம் பல்லுயிர் சோலையில் பசுமையை போற்றும் விதமாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் […]

ஓபிஎஸ்யின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு எங்கும் நடக்க முடியாத ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் சந்திப்பதற்கு தயார் இருக்க வேண்டும் எனக் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மீது ஓபிஎஸ் அணியினர் எஸ்பி அலுவலகத்தில் புகார்! உதயகுமார் ஒரு தற்குறி கபட நாயகி என உரிமை மீட்புக்குழு திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் காட்டம்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடந்த 24ஆம் தேதி மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு அவர் எங்கும் நடக்க முடியாத ஒரு நிலையை தமிழகத்திலே அவர் […]

உளுந்து வடையில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட தாய் மகன் வாந்தி பேதி ஏற்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவிய அடுத்து உடனடி நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தஉணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளதளவாய்பட்டினம் பஸ் ஸ்டாப் அருகில் இயங்கி வரும் செல்வம் பேக்கரியில் உளுந்து வடையில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட தாய் மகன் வாந்தி பேதி தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]

திருப்பத்தூரில் தங்கத்தை வென்ற தங்க மகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூரில் நடைபெற்ற TNSSA மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ நாராயணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஜெய் பீம் நகர் பகுதியைச் சார்ந்த பத்திரிக்கையாளர்அமுத ஜீவன் அலமேலு […]

வலங்கைமான் அருகே உள்ள மங்கலம் கிராமத்தில் இறைபணி திருக்கூட்டம் சார்பில் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பனை விதை நடவு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மணலூர் ஊராட்சி மங்கலம் கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோயிலில் கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடி சுவாமிகள் தரிசனம் செய்தார். அப்பகுதியில் சிவனடியார் மோகன் […]

அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்கள் காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை சென்னை தகவல் மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து, குடும்ப நல […]

கடையநல்லூரில் சாலை விபத்து இருவர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியங்குடி சாலையில் திரிகூடபுரம் கருப்பாநதி அணை விலக்கில் கோர விபத்து.இருசக்கர வாகனமும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை […]

பட்டாசு குப்பைகளை சாலையில் போட வேண்டாம் ஆணையர் அமுதா வேண்டுகோள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரை,இரவு 7 முதல் 8 வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து […]