ராமநாதபுரத்தில் பா.ம.க மாவட்ட செயற்குழு கூட்டம்-மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்தது !!!

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சைஅக்கீம் தலைமையில் பாரதி நகரில் உள்ள திருவாடானை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்தது. சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முனியசாமி […]

தேவிபட்டினம் அருகே திருமணம் மீறிய உறவில் இருந்ததை கண்டித்த கணவரை வடமாநில காதலனுடன் இணைந்து கொலை செய்ய முயன்ற பெண் உட்பட நால்வர் கைது!!!

ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டினம் அடுத்த அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வட மாநில இளைஞருடன் திருமண மீறிய உறவில் இருந்ததை கண்டித்த கணவரை வடமாநில காதலனுடன் இணைந்து கொலை செய்ய முயன்ற பெண் […]

ஆசிரியர்கள் மீது பொய்ப் புகார் துணைபோகும் தலைமை ஆசிரியையை பணி மாற்றம் செய்ய தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் அரசுக்கு கோரிக்கை!!!

சென்னை தி.நகரில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 […]

முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]

ஜம்மணப்புதூர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா ! சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜம்மணப்புதூர் பகுதியில் எழுது விடும் திருவிழா ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது இந்த எழுது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை […]

ராமநாதபுரத்தில் சிறுவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!!!

ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி,ஜருஃபா ஆயுஷ் கிளினிக் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் பிறந்த குழந்தைகள் முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், ஞாபக சக்தியை […]

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கந்திலி ஒன்றிய தலைவர்

உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் SC,ST, பொதுச் செயலாளரும் […]

பொங்கல் விழாவில் குலவை சத்தம் போட்டு அட்டகாசமாய் வைப் செய்த குட்டிஸ் நரிக்குறவர்கள் குடியிருப்பின் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு வைப் செய்த மாற்றுத்திறன் மாணவி மற்றும் குட்டிஸ்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மேல உளூர் நரிக்குறவர்கள் குடியிருப்பில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தஞ்சை ஜோதி […]

ராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் பொங்கல் விழா-ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!!

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் அமைந்துள்ள வேல் மருத்துவமனையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரிசி,ஆட்டா மாவு,கரும்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள வேல் மருத்துவமனையில் அதன் […]

திருப்பத்தூர் அருகேஅங்கநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருப்பத்தூர் அருகே மடவாளம் கிராமத்தில் நலம் வளர் நாயகி உடனுறை அங்கநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது‌. நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரீஸ்வரர் மற்றும் நடராஜருக்கு பன்னீர், சந்தனம், குங்குமம் […]