களப்பாகுளத்தைச் சேர்ந்த இராசாத்தி ( கணவரை இழந்தவர்) என்பவருக்கு தையல் மெஷின், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலம் அறங்காவலர்கள் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் P.முத்துசங்கரநாரயணன், பா.சிவா மண்டல செயலாளர் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் […]
Category: தமிழ்நாடு
புழல் கதிர்வேடு அருகே நோன்பு திறக்கும் நிகழ்வில் எம்.பி. சசிகாந்த் செந்தில் பங்கேற்பு
புழல் அடுத்த கதிர்வேடு மஸ்ஜித் பள்ளியில் நோன்பு திறக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து சசிகால் செந்தில் கொண்டார். கதிர்வேடு மஸ்ஜித் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகால் செந்தில் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுடன் […]
கந்திலி கரியம்பட்டி அரசு கலை கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவல்துறை சார்பில்அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி மாணவ மாணவியர் இடையே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் […]
நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி துவங்கி வைத்தார்
பென்னாகரம் பகுதிக்கு போதுமான தொழிற்சாலை வசதி இல்லாததால் கால்நடை வளர்ப்பை இப்பகுதி மக்கள் பிரதானமாக கொண்டுள்ளனர்.பருவகாலம் மாற்றத்தினால் நோய்வாய்ப்பட்டு கால்நடைகள் இறங்குவதை தடுக்கும் வகையிலும்,கிராமங்கள் தோறும் மருத்துவ வசதி நேரடியாக கிடைக்கும் வகையில் நடமாடும் […]
ஒகேனக்கலில்2.50 கோடி மதிப்பீட்டில் நுண் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு பண்ணை திறப்பு
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அரசு நுண் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு […]
போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3, கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை. தே.மதியழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம் […]
போகலூர் என்.எஸ்.சி.பி.ஏ.வி பள்ளியில் குடியரசு தின விழா கோலாகலம்-நிர்வாகி டாக்டர்.மாடசாமி தேசியக்கொடியேற்றினார்!!!
ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா(என்.எஸ்.சி.பி.ஏ.வி)உண்டு உறைவிடப்பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 76-வது குடியரசு தினவிழா நடைபெற்றது .பள்ளியின் நிர்வாகி டாக்டர்.ச.மாடசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.பின்பு கொடிப்பாட்டு முடிந்தவுடன் நிர்வாகி […]
பெரிய கண்ணால பெட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 76 ஆம் ஆண்டு குடியரசு தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
கொண்டாட்டத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் உதவி ஆசிரியர் […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், சோலகம்பட்டி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை […]
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி-எஸ்.பியிடம்பா.ஜ.க மாவட்ட தலைவர் பரபரப்பு புகார்!!!
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் பாரதிய ஜனதா கட்சியில் ராமநாதபுரம் மாவட்ட தலைவராக பணியாற்றி […]
