கோவையில், நான் யார் தெரியுமா?” என அதிகாரிகளையே அதிரவைத்த ஒரு நபரின் செயலுக்கு மாநகராட்சி நிர்வாகம் வைத்த முதல் செக். கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டதுடன், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சொகுசு மதில் சுவர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் தரைமட்டமாக்கினர்.

கோவை சரவணம்பட்டி, மீனாட்சி நகர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 50 சென்ட் ‘ரிசர்வ் சைட்’ நிலம் உள்ளது. இந்த நிலத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த நபரான சிவஞானம் என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தார். அரசு நிலத்தைச் […]

கோவையை சேர்ந்த சிறுதுளி அமைப்பின் நீர் மேலாண்மை பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கரங்களால் சான்றிதழ் வழங்கி பெருமை படுத்தி உள்ளார். இனி சென்னையிலும் நீர் மேலாண்மை பணிகள் துவங்க உள்ளதாக தகவல்..

நீர் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, அமைப்பு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் […]

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளீர் கல்லூரியில் நிறுவனர்கள் தினம் கொண்டாட்ட பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ பங்கேற்ப்பு

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியின் நிறுவனர் தினவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை […]

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மதுபானக்கூடம் கேட்டின் முன்பு சுரேஷ் என்பவரை தமிழ்ச்செல்வன் என்பர் குடிபோதையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் […]

கோவை மாவட்டத்தில் லோக் ஜனசக்தி பார்ட்டி, மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா அமைப்பின் சார்பாக, கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை விதிமுறைகளை மீறி கட்டபட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பட்டது.

லோக் ஜன சக்தி கட்சி மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா அமைப்பினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை வழங்கினர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் […]

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள இந்திர பகவானுக்கு, போகி பன்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை உப்பிலிபாளையம் பகுதியில்,அருள் மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக உள்ள இத்திருக்கோவில் வளாகத்தில் இந்திர கடவுள் சிலை நிறுவபட்டு தினமும் பல்வேறு வழிபாடுகள் நடத்த பட்டு வருகின்றது. இந்த நிலையில் […]

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள்

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.01.2026) மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழி […]

பென்னாகரம் சட்டமன்ற அலுவலகத்தில்சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி எம்.எல்.ஏ தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் […]

பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி […]

திருமங்கலம் பாமக ஒன்றிய செயலாளர் ராஜபாண்டியனை தாக்கிய அன்புமணி (பாமக) தரப்பு மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் மருத்துவர் ராமதாஸ் பாமக சார்பில் புகார் மனு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையேற்று வழிநடத்தம் பாட்டாளிமக்கள் கட்சியின், தெற்கு மாவட்ட செயலாளர் தா.முருகன் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ, குரு , வடக்கு மாவட்ட செயலாளர் கிட்டு, மற்றும் தெற்கு […]