சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு உதவும் மத்திய மாநில அரசுகள்,..கோவை தமிழ்நாடு உணவகத்தில் நடைபெற்ற சுற்றுலா துறை சார்ந்த கண்காட்சியில், இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் .

உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ஒவ்வொரு பகுதி மக்களும், பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள சுற்றுலா தளங்களை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டும் சுற்றுலாத்துறை […]

கராத்தே போட்டிகளுக்கு மட்டும் இதுவரை எந்த வித சலுகைகள் மற்றும் திட்டங்களையும் அரசு கொண்டுவர வில்லை கராத்தே இந்தியா அமைப்பின் சேர்மன் சாய் ப்ரூஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.

பரத் கராத்தே அகாடமி சார்பாக கோவை சூலூர் பகுதியில், கராத்தே பயிற்சி முகாம் இரு நாட்கள் நடைபெற்றது. இதற்காற ஏற்பாடுகளை பரத் அகாடமியின் சீப் எகஸ்கியூட்டிவ் அதிகாரி, மற்றும் கராத்தே இந்தியா அமைப்பின் சேர்மன் […]

திருப்பூரில் நடைபெற்ற இண்டர்நேஷனல் கராத்தே போட்டியில் கோவை உக்கடம் பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவன் அபூபக்கர் சித்திக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இண்டர்நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவனும், கோவை உக்கடம் பெஸ்ட் வே மார்ஷியல் […]

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் இளைஞர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த சைக்கிள் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் துவங்கி வைத்தார். தொடர்ந்து, துணை ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து,ஆட்சியர் பவன்குமாரும் சைக்கிள் ஓட்டி பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். […]

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மஸ்ஜீதே நூர் பள்ளிவாசல், நீயூ கிரசண்ட் மழழையர் பள்ளி, தி ஐ பவுண்டேசன் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை, கண் புரை சிகிச்சை முகாமில் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணடைந்தனர்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மஸ்ஜீதே நூர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இப்பள்ளி வாசல் மற்றும், நீயூ கிரசண்ட் மழழையர் பள்ளி, தி ஐ பவுண்டேசன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை, கண் புரை […]

ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் – திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வீரவணக்கம்

திருப்பத்தூர் பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகில்ஜனவரி 25ஆம் தேதி அனுசரிக்கப்படும் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – திருப்பத்தூர் மாவட்டம் சார்பில், திருப்பத்தூர் பேருந்து நிலையம் […]

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பென்னாகரம் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக ஜனவரி மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சாலை பாதுகாப்பு […]

22, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில்ரூ.12,39,000 மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள்MP கணபதி ராஜ்குமார் பூமிபூஜை செய்து தொடக்கம்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நம்பர் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் தடாகம் சாலை […]

கோவையில், டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..இதனை, இந்திய அனிமேஷன் திரைப்பட நிபுணர் சுரேஷ் ஏரியாட் இணைந்து அறிமுகம் செய்து வைத்தார்.

டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி, சி.ஐ.ஐ.- யங் இந்தியன்ஸ் சார்பில் “லெட்ஸ் டாக் இன் கோவை” எனும் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை கோவையில் துவக்கியது.டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு […]

கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் சார்பாக நெசவாளர்களுக்கான நெசவாளர் அடையாள அட்டை என்றழைக்கப்படும் “பேச்சான் கார்டு” வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம், நெசவாளர் சேவை […]