கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்குக் கல்லூரியின் தலைவர் டாக்டர் இராமசாமி […]

மலேசியாவில் ஆர்டி ஈஷா நிறுவனம் சார்பில்கோவை ஜோதிடர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்குவளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 விருது

ஜோதிடத்தில் சிறந்து விளங்கும் கோவையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்கு மலேசியாவைச் சேர்ந்த ஆர்டி ஈஷா நிறுவனம் சார்பில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 என்ற சிறந்த ஜோதிடருக்கான விருது வழங்கப்பட்டது. […]

காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம்மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் திறந்து வைத்தார்

கோவை கணுவாய் அருகே காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி கொடுக்கப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் உணவு கூடத்தை அதன் நூற்றாண்டு விழாவில் […]

தாராபுரம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் மாசி மகம் அண்ணா அபிஷேக திருவிழா

அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் தாராபுரம் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் பௌர்ணமியும் இணைந்து வரும் நன்னாளில் அருள்மிகு முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகமானது வருடம் தோறும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது இந்த வருடமும் திரளான பக்தர்கள் […]

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆலோசனை பேரில், மதுரை விமான நிலையத்தில்,

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை வரவேற்று மகிழ்ந்த, மாநில துணைத்தலைவர் மதுரை பழக்கடை நடராஜன் மற்றும் பாமக மாவட்ட செயலாளர்கள் .

மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கு பெற்று நாட்டு வகை மீன்களை பிடித்து உற்சாகம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரியூர்பட்டி கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். மேலூர் […]

திமுக துடியலூர் 2 வது வட்டம் கிழக்கு பகுதி சார்பில்தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள்பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்

கோவை துடியலூர் அரவான் கோவில் திடல் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் பட்டாசு வெடித்தும், […]

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில்எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டுவிளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபரகரணங்கள்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட […]

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாள்திமுக துடியலூர் மேற்கு பகுதி சார்பில் கொண்டாடினர்நலத்திட்ட உதவிகள் மற்றும் காலை உணவு வழங்கினர்

கோவை அப்பநாயக்கன்பாளையம் அருகே கலைஞர் நகர் மற்றும் துடியலூர் அண்ணா நகர் பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக துடியலூர் மேற்கு பகுதி வட்டம் 1 […]

அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சி! கோவையில் எஜூகான்வியா 2026 எனும் தலைப்பில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூகான்வியா 2026” எனும் தலைப்பில், அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சியை கோவை […]