ஜெம் புற்றுநோய் மையம் சார்பில், மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான ப்ரத்யேக ஜெம் ப்ரெஸ்ட சென்டர் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரபல பிண்ணனி பாடகி அனுராதா ஸ்ரீராம் துவக்கி வைத்தார்..

கோவை பங்கஜா மில், சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையின், ஒரு அங்கமாக ஜெம் புற்றுநோய் மையம், தனது பிரத்தியாக ஜெம் ப்ரெஸ்ட் சென்டரை திறந்துள்ளது. இம்மையத்தில் மார்பகப் புற்றுநோய் மற்றும் பிற மார்பக நோய்களை […]

கோவையில் இந்திய தேசிய லீக் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது இதில், இதன் தேசிய தலைவர் முகம்மது சுலைமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

இந்திய தேசிய லீக் இன் மாநில ஆலோசனை கூட்டம் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள ஆனந்தம் மகால் அரங்கில் நடைபெற்றது. இதில் மாநில,மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து […]

ஆம்பூரில் இல்லீகல் மைனிங் நடைபெறுவதாக வலிமையான மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் இல்லீகல் மைனிங் நடைபெற்று வருவதாகவும் மேலும் இது குறித்து பொதுமக்கள் எவரேனும் கேட்டால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மைனிங் உரிமையாளர்கள் நடந்து […]

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் 117 ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை விழா கொண்டாடப்பட்டது

வீடுகளில் குலதெய்வ வழிபாடாக படை எடுத்து வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் ஆலயத்தில் வழிபாடு செய்யப்பட்ட தொடர் கருடாழ்வார் திருவுருவ சிலை வீடுகள் தோறும் சென்று சிறப்பு பூஜைகள் […]

1300 ஆண்டுகள் பழமையானவடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோசம்

கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 1300 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் ஆகும். தற்போது இந்து சமய அறநிலைத்துறையில் உள்ள இந்த கோவிலில் புரட்டாசி சனி பிரதோஷம் விழா […]

தென் மண்டல தி.மு.க செயல்வீரர்களில் முக்கியமானவர் அன்புச் சகோதரர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ:ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

அடிமை எடப்பாடி அணியினருக்கு சிம்ம சொப்பனம் எனவும் பேச்சு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தென்மாவட்ட தி.மு.க […]

கோவையில் நாளை முதல் ‘விபத்தில்லா வாரம்’ கடைபிடிக்கப்படவுள்ளதை பொதுமக்கள் மத்தியில், சேர்க்கும் விதமாக உயிர் அமைப்பு சார்பில் மாபெரும் ‘ரன் அண்டு வாக்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 5000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட நிர்வாகம், கோவை, மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கமான உயிர் அமைப்பு ஆகியவை இணைந்து, கோவையின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’ என்கிற […]

ராமநாதபுரம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு:அனைத்து தரப்பினருக்கும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ நன்றி

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2.10.2025 மற்றும் 3.10.2025 ஆகிய இரண்டு நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட வருகையின் போது அளிக்கப்பட்ட […]

சாலையை மறித்து நடு ரோட்டில் தள்ளுவண்டி கடை ; விதிமுறை மீறி அக்கிரமிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருசலின் சி.சி.டி.வி காட்சிகள்

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி !!!**நோ பார்க்கிங் வாகன நிறுத்தினால் அபராதம் விதிக்கும் காவல் துறை – சாலையை மறைத்து கடை அமைத்து வியாபாரம் செய்யும் இவர்களுக்கு மட்டும் எப்படி ? அனுமதி […]

திருப்பத்தூர் மாவட்டம் *நாட்றம்பள்ளி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் காதலிக்கு 10 மாத குழந்தை! காதலன் இரண்டாவது திருமணம் செய்ய இருந்த நிலையில் காவல் நிலையம் முன்பு கை குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி

செய்ததால் பரபரப்பு!.*திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (23) இவரும் ஆலங்காயம் வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் சூரிய பிரியா(20) ஆகிய இருவரும் வாணியம்பாடி பகுதியில் […]