வாங்குவதில் தற்போது பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக மிஸ்டர் லைட் நிறுவனத்தின் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்தென்னிந்தியாவில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை அழகு படுத்தும் விளக்குத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் மிஸ்டர் லைட் நிறுவனம் […]
Category: Uncategorized
இந்தியாவின் காற்றாலை ஆற்றல் துறைக்கான சிறப்பான சர்வதேச வர்த்தக கண்காட்சி
மற்றும் மாநாடு விண்டர்ஜி இந்தியா 2025 எனும் தலைப்பில் இந்த ஆண்டு, அக்டோபர் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னையில் உள்ள சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெறவுள்ளது.இந்தியா காற்றாலை மின்சாரம் உற்பத்தியில் […]
75 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கிய எம்.எல்.ஏ
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், பாப்பாரப்பட்டி ஊராட்சி, தென்பெண்ணை ஆற்றின் அருகில் கிணறு அமைத்து குழாய் மூலம் கிராம மக்கள் பங்களிப்பு உதவியுடன் சாமாண்டப்பட்டியில் ஏரிக்கு ரூ.7500,000 […]
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 157வது பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கம்
மதுரை மாவட்டம், மேலமாசி வீதி காதிகிராப்ட் கதர் விற்பனை நிலையத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில்உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து […]
மதுரையில் ராம்ராஜ் காட்டன் 6வது பிரத்யேக ஷோரூம் திறப்பு
மதுரையில் ராம்ராஜ் காட்டனின் 6வது பிரத்யேக ஷோரூமை மதுரை விளக்குத்தூண் துரைக்கண்ணன் நிலக்கிழார் முன்னிலையில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவரும், தாளாளருமான ஹரி தியாகராஜன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான […]
கவுண்டம்பாளையம் அருகே ஜி.என்.மில்ஸ் பகுதியில்லாவண்டர் மாண்டசரி பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சிநெல்மணியில் அ மற்றும் ஓம் என்று எழுதிய குழந்தைகள்
கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி என் மில்ஸ் பகுதியில் உள்ள லாவண்டர் மாண்டசரி பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கணபதி ஹோமம் நடத்தி புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளை பெற்றோர் மடியில் அமர்த்தி […]
புரட்சிப்படை தளபதி இராமசாமி பண்ணாடியின் 221வது நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் நடைபெற்றது இதில், பட்டக்காரர்கள், பண்ணாடிகள் மற்றும் தேவேந்திர குல வேளாளர்கள் கலந்து கொண்டு அவரது திருவுருவச் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்..
இந்திய விடுதலை போர் வரலாற்றில் குன்றின் மேல் விளக்காக இருக்க வேண்டிய, வீர தளபதிகள் குடத்துக்குள் விளக்காக இருந்ததை போல பல்வேறு வீரர்களின், வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. மக்கள் உள்ளத்திலே சுதந்திர உணர்வை விதைத்து அதை […]
வாணியம்பாடியில் சர்வதேச முதியோர் தினம் – டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் IMA இணைந்து கொண்டாடப்பட்டது
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, வாணியம்பாடி டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் IMA இணைந்து சிறப்பான விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் 96 வயது மூத்தவர் பங்கேற்று தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து […]
பாரூர் அருகே நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள செல்ல குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்ததாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தியின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு […]
கள்ளக்குறிச்சியில் தீபாவளிப் பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், கதர் கிராமத்தொழில் வாரியம் சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மகாத்மா காந்தி திருவுருவப் […]
