மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி மாத பிரம்மோற்ஸவம் நிகழ்ச்சி கடந்த 10 நாட்களாக திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறுவது போன்று சிறப்பாக நடைபெற்றது விழாவையொட்டி நான்கு மாட வீதிகளில் நாள்தோறும் […]
Category: Uncategorized
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பொதுமக்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ஓன்றியா தொடக்கப்பள்ளியில் 9 வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் ஜெயசுதா,M.A.,B.ED அவர்களுக்குநல்லாசிரியர் விருது துணை முதலமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்கள் இதனைத் […]
கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக கோவை அம்பாள் ஆட்டோ, மாருதி சுசூகி கார் ஷோ விற்பனை நிலையத்தில், அனைத்து வசதிகளும் கொண்ட ‘விக்டோரிஸ்’ கார் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பாள் ஆட்டோ டீலர்ஷிப்பான, மாருதி சசுசூகி அரீனா, விற்பனை நிலையத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின் புது சொகுசு காரான விக்டோரிஸ், எனும் கார் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. […]
பஞ்சாப்பில் வெள்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாவட்ட வீராங்கனைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய அளவிளான வில்வித்தை போட்டி நடைபெற்று உள்ளது. அதில் திருப்பத்தூர் கிங் வில் வித்தை அகாடமியை சேர்ந்த வில் வித்தை வீராங்கனை மாணவிகள் 3 பேர் […]
தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்புசாரா தொழிலளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம் நடைபெற்றது .
கிருஷ்ணகிரியில் பழையபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முருகன் மஹாலில் TMK அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பயிற்சி முகாமிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான மக்களும் கலந்துக்கொண்டு திருமண உதவி தொகை […]
ஏரியூர் அருகேஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஏரியூர் அடுத்த மலையனூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்டாள்ளி மற்றும் தொன்னகுட்டஅள்ளி ஆகிய இரண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மலையனூரில் உங்களுடன் […]
மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்வு பொருள் வாலிபர் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
மாநில அரசு திட்டங்களில் முறைகேடு நடப்பதில்லை! மத்திய அரசு திட்டங்களில் பணத்தை சண்டை போட்டு வாங்க வேண்டிய நிலைமை உள்ளது! மல்லகுண்டா பகுதியில் 100 சதவீதம் சிப்காட் அமைக்கப்படும்! எம்பி உறுதி! இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் மட்டுமே சிப்காடை எதிர்க்கின்றனர் என பேட்டி!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழாவது மாடியில் உள்ள கூட்டரங்கில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு […]
அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை […]
நேசனல் கராத்தே பெடரேசன் சார்பில் தென்மாநில அளவிலான கராத்தே போட்டி1300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நேசனல் கராத்தே பெடரேசன் சார்பில் 2 நாட்கள் நடைபெற்ற தென்மாநில அளவிலான கராத்தே போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 1300 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அசத்தினர். […]
