திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாமுத்தூர் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் […]

கரூர் அரசு மருத்துவமனைக்கு நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் பி. எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வந்தார்.

கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும், காயம் […]

தரக் கருத்துகள் குறித்த 10வது அத்தியாய மாநாடு 3CQC – 2025

கோயம்புத்தூர் அத்தியாயத்தின் இந்திய தர வட்ட மன்றம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவனத்துடன் இணைந்து தரக் கருத்துகள் குறித்த 10வது அத்தியாய மாநாட்டை ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டை QCFI இயக்குநர் எஸ். […]

கள்ளக்குறிச்சி சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தையொட்டி இதுகுறித்து விழிப்புணர்வு பேரணியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்எம்.எஸ்.பிரசாந்த், கொடியசைத்து பேரணியை துவக்கி […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மனித வள மேம்பாடு மாநாடு

கோவை துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் , மனித வள மேம்பாடு மாநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஐசிடி அகாடமி இணைந்து நடத்திய விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மனித வள மேம்பாடு மாநாடு

கோவை துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் , மனித வள மேம்பாடு மாநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஐசிடி அகாடமி இணைந்து நடத்திய விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் […]

சந்திரமுகி நவராத்திரி ரீ மேக்!. திரை பிரபலங்கள் பங்கேற்பு!.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை, பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தங்க கோட்டை நட்சத்திர ஓட்டலில் நவராத்திரியை முன்னிட்டு சந்திரமுகி ரீ கிரியேஷன் கண்டஸ்ட் நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் […]

கோவை இடையர் பாளையம் அடுத்த அறிஞர் அண்ணா நகர், ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் திருக்கோவில் வளாகத்தில், வடவள்ளி ஆரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை வடக்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாகவும், அறிஞர் அண்ணா நகர் ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் திருக்கோவில் சார்பாகவும், வடவள்ளி ஆரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கான, இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது […]

மல்லகுண்டா ஊராட்சியில் தொழிற் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் கோயான்கொல்லை,புள்ளனேரி,சுண்ணாம்புக்கார கொல்லை, வேலமரத்து வட்டம், வெப்பாலமரத்து வட்டம், கேத்தாண்டபட்டி ஊராட்சி என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் கோயான்கொல்லை பகுதியில் அரசுக்கு சொந்தமான […]

தஞ்சையில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் இசை கச்சேரி

தஞ்சை செப்டம்பர் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் சார்பில், மாதாந்திர இசை கச்சேரி, பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இசை கலைஞர்களைபற்றிய தன் குறிப்புகளைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து […]