பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவை பந்தயசாலையில், புடவை கட்டு, நடையை கட்டு என்ற தலைப்பில் ரேடியோ சிட்டி சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.இந்த நிகழ்வில், சுமார் 2 ஆயிரத்திற்கும் […]
Category: Uncategorized
சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு பூஜை விழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் தட்ட்டு வரிசை ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மருதேரி […]
100க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்குசிறந்த தொழில் முனைவோர்கான வெற்றி நாயகி விருது
கோவையில் நவம்பர் 8ந் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள உலக சாதனை நிகழ்வான மிகப்பெரிய தாய்மை வடிவில் மனித அமைப்பை உருவாக்கும் உலக சாதனை நிகழ்விற்கான போஸ்டர் வெளியீடு துடியலூர் அருகே உள்ள […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சியர்கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்கள்ளக்குறிச்சி சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த்,கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர்அலுவலகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில்புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடக் கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் […]
பழநி தட்டான்குளம் பகுதில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான் குளம் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில்96 செல்லபிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. பழனி […]
தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா
தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் பதினோறாவது மாநில மாநாடு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.. இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி ஊர்வலம், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பறையிசைக்கலைஞர் […]
காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!
திருவெற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாமில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் ஆய்வாளர்கள் முத்து அருணகிரி ஆனந்த செல்வம் சுகம் மருத்துவமனை டாக்டர்கள் அனுராதா பாலாஜி திவ்யா மேலாளர்கள் ஜெ.செல்வராஜ் […]
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக ஆண்டு தோறும், இதய குறைபாடுகள் மற்றம் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தபட்டு வருகின்றது. இதன் மூன்றாவது […]
மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு […]
