மாவட்ட அளவில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார்ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர்.மேலும்19 வயதுக்குட்பட்ட பிரிவில் 12ம் வகுப்பு முத்துராமலிங்கம் என்ற மாணவன் மற்றும் 14 வயதுக்குட்பட்ட […]

திருச்சி அருகே வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தியமலை வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவர் சபரி, படிப்பில் ஆர்வம் காட்டாததால் தந்தை கண்டித்ததால் மனமுடைந்து

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதி மாரியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். […]

நேரில் சென்று இரங்கலை தெரிவித்த முதல்வர்..

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சி தவெக தலைவரும் நடிகர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரும் விபத்தால் 39பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த தமிழ்நாடு […]

கரூரில் உயிரிழந்தோர் ஒரு ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி மதுரையில் அஞ்சலி

கரூரில் நேற்று அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் […]

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 7 பவுன் சங்கிலி பறிப்பு..

அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை மகாராஜா நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். […]

பாபநாசம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து

போலீசார் விசாரணை…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வாழ்க்கை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று கரையில் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சுவர் அமைக்கும் பணிக்கு தேவையான […]

கரூர் தவெக கூட்ட நெரிசலில் தாயும் மகளும் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னாள் குடியிருந்து சென்றுவிட்ட கணேசன் என்பவரின் மனைவி பிரிய தர்ஷினி மற்றும் மகள் தர்ணிகா ஆகியோர் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் […]

குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்.

தாராபுரம்,முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, குண்டடத்தில் பெண்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குண்டடம் ஒன்றியம், கெத்தல்ரேவ் ஊராட்சிக்கு உள்பட்ட தொண்டாமுத்தூர், வண்ணாம்பட்டி, பொன்னாளிபாளையம் ஆகிய பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, […]