கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் ஏற்கனவே இருந்த 4 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்களில் எஸ் ஐ ஆர் திருத்தத்தின் மூலமாக பெரும்பான்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு தற்போது 3 லட்சத்து 77 ஆயிரம் வாக்காளர்கள்தான் உள்ளனர் […]
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை […]
திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி சேர்ந்த மூர்த்தி இவர் நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் மேலும் பாரதிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கால் பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டுக் […]