கோவை துடியலூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் நிகழ்ச்சி – கோவை மாவட்ட ஆட்சியர், கோவை எம்.பி தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு கால்நடை துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், […]

புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி‌.முத்து தலைமையில் இராஜா நந்திவர்மன் கல்லூரியில் 27 ஆவது பட்டமளிப்பு விழா: தட்சசீலா பல்கலைக் கழக வேந்தர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் […]

பெரியகுளத்தில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு :

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பெத்தானசாமி, குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் வைரவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் நகரின் தூய்மைப் பணி மேற்கொண்டு […]

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களில் 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது

கடந்த சில வாரங்களாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்படும் பொழுது வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிஅமைச்சர் த மு அன்பரசன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

கோவையில் நடைபெறவுள்ள குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிஅமைச்சர் த மு அன்பரசன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

கோவையில் நடைபெறவுள்ள குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் […]

பழனி உண்டியல் வருவாய் ரூ.4 கோடியே 16 லட்சத்து 34 ஆய்ரத்து 119

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து 2 நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.4,16,34,199 பணமும், தங்கம் 890 கிராமும், வெள்ளி 12,275 […]

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய காவல்துறையினர்

திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி சேர்ந்த மூர்த்தி இவர் நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் மேலும் பாரதிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கால் பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டுக் […]

4 கோடியே 34லட்சம் மதிப்பில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க பூமி பூஜை போட்ட எம்எல்ஏ

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிடம் அமைக்க பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சில மாதங்களாக வட்டார வளர்ச்சி அலுவலகம் அதே பகுதியிலுள்ள […]

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான […]