திருவண்ணாமலை செப்டம்பர் 26 திருவண்ணாமலையில்சத்குரு அறக்கட்டளை நிறுவனர் நிர்மலானந்தா சுவாமிகள் தலைமையில் நேற்று கிரிவலப் பாதை அடி அண்ணாமலை அருகில் சடை சுவாமி ஆசிரமத்தில் காலை 9 மணி அளவில் இலவச கண் பரிசோதனை […]
Category: Uncategorized
பாபநாசம் அருகேராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]
கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில், 5000த்திற்கும் மேற்பட்ட கொளு பொம்மைகளுடன் கூடிய, நவராத்திரி விழா, கண்காட்சியின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை மாவட்டம் கோவைப்புதூர், ப்ரஸ் என்கிளேவ் பகுதியில்,அசோசியேஷன் ஆப் அலையன்ஸ் க்ளப் இன்டர்நேசனல் மாவட்டம் 250 சார்பாக, அலையன்ஸ் க்ளப் ஆப் சேரன் சங்க தலைவரும், மாவட்ட அமைச்சரவை ஆலோசகருமான, பிரபாகரன் அவரது, இல்லத்தில், […]
தமிழ்நாட்டில் ஸ்டார் டப் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் அன்பரசன்
கோவையில் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகப்புத் தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் !!! சிறு, குறு தொழிலாளர்கள் லைசன்ஸ் மின் இணைப்பு விரைவாக […]
சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 38வது திவ்ய தேசமாக இருந்து வருகிறது , குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இத்தளத்தில் திருமங்கை […]
44வது சப்ஜீனியர்,71வது சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகான சீரூடை அறிமுக நிகழ்ச்சி
திண்டுக்கல்லில் PSNA பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு பால் பேட்மிண்டன் அசோசியேசன்,PSNA பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடவர் மற்றும் மகளிருக்கான 44வது சப் ஜுனியர் மற்றும் 71வது சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் […]
வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி கொழ அலங்காரம், மாலை 6மணிக்கு அம்மன் ஸ்ரீ மீனாட்சி அலங்காரத்தில் காட்சியளித்தார், […]
கோவை அண்ணா சிலையில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இந்தியாவின் மிகப்பெரும் மனிதச் சங்கிலி பிரச்சாரம் நடைபெற்றதுநான் உயிர் காவலன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000க்கும் அதிகமானோர் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு மனித சங்கிலி பிரச்சாரம் செய்தனர்
கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான் […]
வால்பாறை அருகே பாய்ந்து வந்த கரடி குடையால் உயிர் தப்பித்த தொழிலாளி பரபரப்பு காட்சி வைரல்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலையில் உதவி மேலாளரின் வராண்டாவில் நீண்ட நேரம் ஓய்வெடுத்த கரடி காலையில் சுமார் 7 […]
கார்த்திகை தீபத் திருவிழா-இன்று அதிகாலை பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் […]
