நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு செய்த எம்எல்ஏ கலெக்டர் விஷமங்கலம் பகுதியில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் வருகின்ற அன்று நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சி பெறுவதற்காக இடத்தினை தேர்வு செய்ய இன்று காலை 10 […]

மயிலாடுதுறை அருகே குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினர் இணைந்து பேரிடர் மீட்பு மற்றும் தற்காப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.குத்தாலம் வட்டாட்சியர் இராஜரத்தினம் […]

கோவையில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமாரின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அவர் படுகொலை செய்யப்பட்ட கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை சுப்பிரமணியன்பாளையத்தில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி ஹிந்து முன்னணியின் மாநகர மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சசிக்குமார் மறைந்த 9-வது ஆண்டை முன்னிட்டு படுகொலை […]

*விக்ரமசிங்காபுரம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றது பிரண்ட்ஸ் 11 அணியினர் கோப்பை மற்றும் பரிசை வழங்கிய இளைஞரணி தலைவர் வில்லியம்ஸ் பால்

திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்காபுரம் பகுதியில்பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி இளைஞரணி தலைவர் வில்லியம் பால் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுஇந்த கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்று இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என்றுஆறு சுற்றுகளாக […]

பழனி சண்முகநதியில் மஹாளய அமாவாசையை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் இடத்தில் சுகாதார சீர்கேடு.இதனை நகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டி கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி ஆற்றங்கரையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறப்படுகின்றனர்.இதனால் பழனி சண்முகநதி ஆற்றங்கரையில் […]

சிறுமலை பகுதியில் வனத்துறை அதிகாரிகளின் ஆதரவோடு வெட்டப்படும் மரங்கள்.உரிய நடவடிக்கை எடுப்பரா உணவு துறை அமைச்சர் ? ஆர்வலர்கள் கேள்வி.

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆதரவோடு சிறுமலை பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டி குவிக்கப்படும் மரங்கள் வனங்களை அளிப்பவர்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. வெட்டப்படும் மரங்களுக்கு குறியீடு கிடையாது வெட்டப்பட்ட […]

தேனியில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுல்தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கொண்டாட்டம்

தேனி மாவட்டம் தேனி நகரில் மத்திய அரசு அறிவித்துள்ள GST வரி குறைப்பு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவிக்கும் விதமாக பாஜக தேனி மாவட்ட […]

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலமான பெண்கள் வளமான குடும்பம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் இன்று (22.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை […]

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடந்தது

. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன், பொறுப்பு செயற்பொறியார் பாபு, உதவி வருவாய் அலுவலர் அர்ஜூனன் மற்றும் பிறதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், நிறைவேறிய […]

கோவை சாய்பாபா காலனியில், க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம் நிறுவனம், தனது புதிய கிளையை கோலாகலமாக தொடங்கியது. சுமார் 1000 சதுரடியில் துவங்கப்பட்டுள்ள இக்கிளையில் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் புதுமையான ஐஸ்கிரீம் பிராண்ட் என நற்பெயர் பெற்ற, க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம், கோவை சாய்பாபா காலனியில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய கிளையை தொடங்கியது.க்ரீம் ஸ்டோன் நிறுவனம், தனது […]