வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பேருந்து நீட்டித்து நிகழ்வு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கும்பகோணத்தில் இருந்து நரசிங்க மங்கலம் வரை தடம் எண் 20 நகர பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்தை கண்டியூர் வரை நீட்டித்து தரவேண்டும் என்று அப்பகுதியில் உள்ள […]

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் – கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி

கோவை சுங்கம் சி.டி.சி டிப்போ எதிரில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிழற்குடை பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை […]

திண்டுக்கல்லில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி, படிக்கட்டில் பயணிக்க அனுமதித்த 3 மினி பஸ்களுக்கு அபராதம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் சண்முகஆனந்த் தலைமையிலான குழுவினர் M.V. M. கல்லூரி அருகே சோதனை மேற்கொண்டனர் அப்போது 3 மினி பேருந்துகளில் அளவுக்கு […]

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் திறன் பணிப்பட்டறை பயிற்சி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழிபெயர்ப்புத்துறை, உள்தர உறுதிப்பாட்டு மையம் ஐக்யூஏசி.மற்றும் கல்விநிலை ஆய்வு இயக்ககம் ஆகிய இணைந்து நடத்தியபல்கலைக்கழக அனைத்துத் துறைகளில் பயிலும் முழுநேர/பகுதிநேர முனைவர்ப்பட்ட மாணவர்களுக்கான ஒருநாள் மொழிபெயர்ப்புத் திறன் பணிப்பட்டறை பயிற்சி […]

நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் கலந்து கொண்டார். இருவரும் ஆரம்ப காலத்தில் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் இணைந்து செயல்பட்ட அனுபவம் பெற்றவர்கள்.

அதனால், ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் குருஜி மஹாவிஷ்ணு மிக நெருக்கமான உறவை வைத்திருந்தார். மஹாவிஷ்ணு தனது பழைய நண்பரின் மறைவை மிகுந்த துயரத்துடன் அனுசரித்து, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் வழங்கினார். குடும்பத்தாருடன் […]

தூத்துக்குடியில் அரசு புறம்போக்கு இடத்தை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுப்பாரா? – முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடலோர மாவட்டமாகும். தூத்துக்குடியை தலைநகராக கொண்டு 1986ல் அக்டோபர் 26ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனால், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டமாக தூத்துக்குடி […]

தேவீரஅள்ளி முருகன் ஆலயத்தில் சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீரஅள்ளி ஶ்ரீ நடுபழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் நாடாளுமன்ற ராஜ சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி […]

சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் வரும் 21ம் தேதி ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு

ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21ம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க […]

கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு – தமிழகத்திற்கு பெருமை

கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இருவர் 2025-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வாகி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டி, மாற்றுத்திறனாளி விளையாட்டு […]

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்வாகதம் 2025 நிகழ்ச்சி

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2025 முதல் 2029 வரை உயர்கல்வியைத் தொடரும் 42வது பேட்ஜ் மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியான ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரகுரு நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் […]