திருவாரூர் அருகே அம்மையப்பன் காந்தி நகர் புதுத் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்நந்தகுமார் 30 கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு கடைவீதியில் நின்ற நந்தகுமாரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி […]
Category: Uncategorized
திருப்பத்தூர் நகரப் பகுதியில்26.27 உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்.
திருப்பத்தூர் நகரப் பகுதியில் 26. 27 வது வார்டு நகரப் பகுதியில் உங்களுடன் சாலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. திருப்பத்தூர் நகர செயலாளர் […]
அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணர்ச்சிகளை கையாளுவது எப்படி என்ற பயிற்சி நடைபெற்றது.
அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான “உணர்ச்சிகளை கையாளுவது எப்படி? உணர்ச்சிகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி” என்ற பயிற்சி நடைபெற்றது. சீர்காழி சீனிவாச சுப்பராயா பாலிடெக்னிக் கல்லூரியில் 1,100 […]
கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்
. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம் என்று கூறினார். இந்த […]
திருப்பத்தூரில் தனியார் சொகுசு பேருந்து ஷேர் ஆட்டோ நேருக்கு நேராக மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலி!. போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் ரவி (38) என்பவர் தினசரி மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளார். அப்போதுதூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை […]
நாட்றம்பள்ளி அருகே ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!. துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள டீ கடையில் ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற பெயரில் இருந்த குர்குரேவை 4 பாக்கெட் […]
திரை கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து சென்றார்.
ஜெயிலர்2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் கோவை வந்தார்.முன்னதாக விமான நிலையத்தில் Yatri Sewa Diwas – தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் படுகர் நடனமாடி பயணிகளை […]
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை புளியகுளம் பகுதியில் ஆரோக்கியமான மகளிர் வலிமையான குடும்பம் திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், பிரதமர் பிறந்தநாள் பரிசாக மத்திய அரசால் ஆரோக்கியமான மகளிர் வலிமையான குடும்பம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பெண்களுக்காக 75 ஆயிரம் முகாம்கள் […]
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் […]
தமிழகத்திலேயே முதலாவது தேசிய தர சான்றிதழ் பெற்ற பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசு 2018ம் ஆண்டு தேசிய தர சான்றிதழ் வழங்கியதுஅதை தொடர்ந்து 2023 ம் ஆண்டு மீண்டும் தேசிய தர சான்றிதழும்மகப்பேறு பிரிவும் […]
