திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படையின் 41வது எழுச்சி நாளை முன்னிட்டு ஜோலார்பேட்டையில் உள்ள நேசம் முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் மற்றும் பிஸ்கட் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை முதியோர்களுக்கு வழங்கினர் மேலும் […]
Category: Uncategorized
கோவை பங்கஜா மில் சாலையில் உள்ள, ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தினம் எனும் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்களது அன்பை பறிமாறிக் கொண்டன ர்
தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக கோவை ஜெம் மருத்துவமனை திகழ்ந்து வருகின்றது. கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் புற்றுநோய் சிகிச்சைகளை இம்மருத்துவமனை வழங்கி வருகின்றது. இந்த குறுகிய காலத்தில் பல நூற்றுக்கணக்கான […]
தமிழத்தின் சமையல் கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்த தமிழகத்தை சேர்ந்த மெர்வின் ஜோசுவா
ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது பெற்று அசத்தல் ஆஸ்திரேலியாவில்“தி லாஜிக்கல் இந்தியன் உணவகத்தை நடத்தி வரும் கோவையை சேர்ந்த மெர்வின் ஜோசுவாவிற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லூசி ஹூட் விருது வழங்கி […]
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்டம் விக்ரம் சிங்காபுரம் பகுதியில்பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி இளைஞரணி தலைவர் வில்லியம் பால் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்று இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று […]
வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது, பணம் மீட்பு. கார், ஆயுதங்கள் பறிமுதல்
கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37), தவமணி(27), சத்யராஜ்(27) புதுக்கோட்டையை […]
மத்திய அரசை கண்டித்து வரும் அக்டோபர் 22ம் தேதி, கருப்பு கொடி ஏந்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி கோவை ஹோப்ஸ் பகுதியில் நடைபெற்றது.
கடந்த 2020ம் ஆண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை,, தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளாக மாற்றி, எதிர்க்கட்சி எம்பிக்கள் யாரும் இல்லாத நாடாளுமன்றத்தில், அவற்றை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து, அன்றைய தினம் கருப்பு நாளாக […]
படையாண்டா மாவீரா காடுவெட்டி குரு வாழ்க்கை வரலாறு தத்துவமாக திரைப்படமாக வெளிவந்ததால் கண்கலங்கி பேட்டியளித்தார் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி கே ராஜா
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திருமகள் திரையரங்கில் படையாண்ட மாவீரா திரைப்படம் வெளியானது மேலும் இப்படம் ஆனது காடுவெட்டி குருவின் சிறு வயது முதல் இறப்பு வரை அவருடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாகக் கொண்டதுதான் இந்த […]
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கம்!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் என்கேன்சுடு டெக்னிக்ஸ் இன் ரியல் டைம் அப்ளிகேசன் என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆய்வாளர்களின் […]
ஓப்போ மொபைல் புதிய F31 5G Series கோவையில் அறிமுகம்! 3 மாடல்களில் அறிமுகம் ஆகி உள்ள நிலையில் விற்பனைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது
ஒப்போ இந்தியா நிறுவனம் தனது பிரபலமான எப் வரிசையில் புதிய F31 5G Series-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும், மென்மையான செயல்திறனும் தேவையெனவும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, […]
கனமழையால் மூன்று ஏரிகளும் நிரம்பி வழிகிறது! பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி! பூஜை போட்டு மலர் தூவி இனிப்புகள் வழங்கிய திருப்பத்தூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி
திருப்பத்தூர் மாவட்டம் இரவு பெய்த கன மழையின் காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிவதால் ஓடையில் இருந்து வெளியேறி வரும் உபரி நீரால் மாடப்பள்ளி ஏரி புதுக்கோட்டை ஏரி மற்றும் திருப்பத்தூர் பெரிய ஏரி […]
