அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார் மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகானந்தம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுரி ஆனந்தம் மாவட்ட பொருளாளர் பாண்டியன் […]
Category: Uncategorized
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 வதுபிறந்தநாள் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கிய நகர பாரதிய ஜனதா கட்சியினர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் […]
திருப்பத்தூர் அருகே பெங்களூருக்கு கடத்த இருந்த 50 லட்சம் மதிப்பிலான 820 கிலோ செம்மரக்கட்டைகள் மற்றும் மூன்று கார் உட்பட இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த அழகு மணிமகன் சேகர் (35) இவர் காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 kg அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான […]
திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக கந்திலி ஒன்றியம்.. விளக்கம் நத்தம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு
திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் டி […]
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதன் பகவான் பிரசாத அன்னதானம் இந்து அறநிலைத்துறை மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயில் உள்ளது. இங்கு மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் ஆகியன மூன்றாக அமையப் பெற்றதும், தேவாரப் பாடல் பெற்றதுமான இது நவகிரகங்களில் புதன் பகவானுக்கு […]
கோவையில் சர்வதேச பாடத்திட்டங்களுடன் கூடிய வேன்கார்டு அகாடமி எனும் புதிய பள்ளி துவக்கம்
டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமாக துவங்கப்பட்டுள்ள பள்ளியை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் தமிழக மாணவர்களுக்கு உயர்தரமான கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் […]
அன்னுக்குடி ஊராட்சி வடலூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மயான சாலை இல்லாத பிரச்சினை அதிகாரிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பேச்சு வார்த்தையில் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், அன்னுக்குடி ஊராட்சியில் உள்ள வடலூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மயான சாலை இல்லாத காரணத்தால் கடந்த 14- ந்தேதி இறந்த பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு பதிலாக […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் P.V. கரியம்மால் அவர்கள் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து பகிர்ந்துள்ளார்.
குடியரசுகட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா பி.வி.கரியமால் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தந்தை சிவராஜ் அன்னை மீனாம்பாள் ஆகியோரின் தலைமையில் குடியரசு கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றியவர். விடுதலைச் சிறுத்தைகளை பேரன்புடன் அரவணைத்தவர். அவருக்கு […]
Scripவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் P.V. கரியம்மால் அவர்கள் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து பகிர்ந்துள்ளார்.
குடியரசுகட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா பி.வி.கரியமால் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தந்தை சிவராஜ் அன்னை மீனாம்பாள் ஆகியோரின் தலைமையில் குடியரசு கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றியவர். விடுதலைச் சிறுத்தைகளை பேரன்புடன் அரவணைத்தவர். அவருக்கு […]
மரம் நடும் விழா மூலம் மரம் தங்கசாமிக்கு அஞ்சலி செலுத்திய காவேரி கூக்குரல்!
மரம் தங்கசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் நடும் விழாக்கள் இன்று (16/09/2025) நடைபெற்றது. […]
