செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள இதற்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீடு ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக,இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ […]
Category: Uncategorized
கோவை ஒப்பணகாரவீதி பகுதியில் உள்ள தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 30ம் ஆண்டு துவக்கவிழா வை முன்னிட்டு பல்வேறு ஆடைகளுக்கு தள்ளுபடி அறிவித்த நிறுவனம்! மகிழ்ச்சியில் திளைத்த வாடிக்கையாளர்கள்..
கோவை ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள தி, சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின், 30-ம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி கோலாகலமாக இன்று கொண்டாட பட்டது. இவ்விழாவில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரஞ்சோதி, மற்றும் […]
கோவை குப்புசாமி நாயுடு மருத்துமனை சார்பாக இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் எனும் மாரத்தான் போட்டி, வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது..
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை வளாகத்தில், குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் […]
தீர்த்தமலையில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த இடத்திற்கு வருவாய்த் துறையினர் பட்டா வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியில் வாணியர் செட்டியார் சமுதாய மக்கள், சர்வே எண் 83/B-ல் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக செக்கு ஆடி அதிலிருந்து எண்ணெய் எடுத்து அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் வடிவாம்பிகை […]
வலங்கைமானில் மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு ஸ்ரீ பாடைகட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் காலை, மாலை பொங்கலும், மதியம் நீர் மோர் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். வருடந்தோறும் ஆவணி மாதத்தில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக வந்து அம்மனுக்கு […]
தமிழக விளையாட்டு ஆணையம் சார்பாக கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆதித்யா சிலம்ப பாசறை மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது..
கோவை கவுண்டம் பாளையம் பகுதியில் ஆதித்யா சிலம்ப பாசறை எனும் சிலம்ப பயிற்சி மையம் கடந்த மூன்று தலைமுறைகளாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசானாக முத்துபாண்டியன் உள்ளார். இவர் கடந்த, 47 ஆண்டுகளாக […]
கோவை துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் புதிய தொழில்நுட்ப வடிவமைப்புகளுக்கான போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் தொழில்நுட்ப கட்டுரை சமர்பித்தலில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ […]
கூலி வேலை செய்து வரும் என்னை கட்டையால் தாக்கியும் தனது குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுபவர்களை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் குறிசிலாப்பட்டு காவல் நிலைய காவலர்கள் எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் 60 தனக்கு சொந்தமான நிலத்தினை தன் உடன் பிறந்தவர்கள் அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படுவதால் தன் மீது இருந்த சொத்தினை தனது மனைவி மாது […]
கோவையில் முதன் முறையாக ரூஃப் டாப்பில் செயல்படும் அம்மணி மெஸ், வீட்டு சுவையில் தென்னிந்திய சைவ, மற்றும் அசைவ உணவு வகைகளை வீட்டு சுவை மாறாமல் வழங்க உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவி்த்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய நகரமாக பார்க்கப்படும் கோவையில், கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுவையுடன்,தென்னிந்திய உணவு வகைகளை தனி ருசியுடன் வழங்கும் விதமாக அம்மணி மெஸ் எனும் புதிய உணவகம் துவங்கப்பட்டுள்ளதுகோவை அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் […]
வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு அபிஷேக ஆராதனை, அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு பகல் 12- மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், […]
