பென்னாகரம் புறவழி சாலையை இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்க செய்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை நெடுஞ்சாலைத்துறை தர்மபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புறவழிச்சாலையான இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.50 கிலோமீட்டர் தொலைவிலான […]

கட்டிய பணத்தை திரும்ப கேட்டால் கண்டபடி பேசும் நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு!. நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம், வன்னினாதபுரம் பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கூலி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள் அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் (46) என்பவரிடம் சீட்டு கட்டி […]

கந்திலி அருகே பொது வழியை சுத்தம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய குடும்பத்தினரால் பரபரப்பு

திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய இலக்கிய அமைப்பாளர் மூர்த்தி (39) என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள சுமார் 12 அடி […]

எவ்ளோ தான் இடம் இருந்தாலும், கடை இருந்தாலும் ரோட்டுல கடை போடலன்னா இவர்களுக்கு தூக்கம் வராது!.

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் தோறும் நூற்றுகணக்கான நோயாளிகள், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நுழையும் நுழைவாயில் எதிரே உள்ள கடைகள் ஏற்கனவே 3 அடி […]

ஜோலார்பேட்டையில் மகளிர் விடியல் பயணம் பேருந்தை தொடங்கி வைத்து மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சீட்டை எம்.எல்.ஏ தேவராஜ் வழங்கினார்!.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயத்திற்கும், ஆலங்காயத்திலிருந்து ஆம்பூர் பகுதிக்கும் புதிய வழித்தடத்தில் தமிழக அரசு பேருந்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார். ஆலங்காயத்தில் […]

அரூர் அருகே அரசு பள்ளியில், தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யாமல் Transfer செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக […]

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறும் பகுதியை ஆய்வு செய்த திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாளபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் சனிக்கிழமை (06–09–2025) அன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் […]

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் பணியில் அமர்த்தபட்டது எப்படி சக பணியாளர்கள் கேள்வி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை செயல்படுகிறது. இந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) – 1, சமூக பணியாளர் – 2 என 3 […]

போச்சம்பள்ளி அருகே தட்ரஅள்ளி அடுத்த வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலை கரைப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தட்ரஅள்ளி அடுத்த வேடிகொட்டாய் கிராமத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக ஊர் கவுண்டர் நாகராஜ் தலைமையில் சிலை கரைப்பு நாடு முழுவதும் கடந்த 27ம்தேதி விநாயகார் சதுர்த்தி விழா […]

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் கிருஷ்ணகிரி மெயின் ரோடு அட்வகேட் ராமநாத நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அட்வகேட் ராமநாத நகர் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா இன்று நடைபெற்றது இதில் பக்தர்கள் […]