கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி சில்வர் ஜூபிளி விழா வெள்ளி விழா லோகோ மற்றும் 25 வருட வெற்றி பயண ஓளிப்படம் வெளியீடு

கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி துவங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில்,சில்வர் ஜூபிளி விழா பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது.. பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் […]

ஊதியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தாராபுரம், ஊதியூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கரண்டாம்பாளையம், புங்கந்துறை ஆகிய ஊராட்சிகளுக்கு ஊதியூரில் உள்ள […]

பி.எஸ்.ஜி மேலாண்மை நிறுவனத்தின் நிறுவன தின விழா கல்லூரியில் பயின்ற தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களான முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

பி.எஸ்.ஜி மேலாண்மை நிறுவனம் (PSG IM) தனது 2025 ஆம் ஆண்டின் நிறுவன தின விழா, பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது… விழாவில்,பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் […]

அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தின உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை […]

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில், கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மருத்துவ மையத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கரூர் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..

கோவை மாவட்டம் தடாகம் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில், வசிக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில் கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மருத்துவ மைய கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெற்றது. இம்மையத்தை முன்னாள் திமுக […]

இந்தியாவின் மிகப்பெரிய சோலார் கண்காட்சி மற்றும் மாபெரும் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சி டூ இசட் மற்றும் இ க்யூ மேக் ப்ரோ நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆனந்த் குப்தா கோவையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கோவையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் […]

முதல் பரிசை தட்டி சென்றது திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முதலமைச்சர் கேடயத்தை வழங்கி பாராட்டிய காவல்துறை இயக்குனர் க

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வு. சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கேடயத்தை வழங்கி பாராட்டிய காவல்துறை இயக்குனர் அவர்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து […]

திருப்பத்தூர் அருகே ஆதியூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை போடப்பட்ட நிலையில் சகோதரர்கள் இரண்டு பேர் பணிசெய்ய விடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிவூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் 20 அடி […]

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர் நல சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம். இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பாக இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டுநர்கள் அவர்களுடைய குறைபாடுகள் மற்றும் அவருடைய கருத்துக்களை தெரிவித்தனர் […]

காவேரிபட்டு பால் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் மற்றும் சரியான தணிக்கை செய்ய கலெக்டர் அலுவலகத்தில் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகிறோம். […]