வலங்கைமானில் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 106- வது நினைவு தினம் அனுஷ்டிப்பு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 106- வது நினைவு தினம் அனுஷ்டிப்பு நடைபெற்றது. உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு […]

வீட்டு வேலை செய்த இடத்தில் நகைகளை திருடிய கார்பெண்டர்! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீசார்! கோவையில் துணிகரம்!

கோவை மாவட்டம், சிட்கோ பகுதியை சேர்ந்தவர்டேனியல் 60. இவரது வீட்டில் கார்பெண்டர் வேலை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, 38 வயதான மாதவன் என்பவர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் […]

கோவை, கே.பி.ஆர்.கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை அரசூர் பகுதியில் கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது…கே.பி.ஆர் கலை,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, டெல்லி, ஸ்ரீராம் வணிகவியல் […]

ஆம்பூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவனுக்கு போலி மருத்துவர் மருத்தவம் பார்த்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி, நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட எஸ்.பி. யிடம் புகார் மனு.

தருமபுரி மாவட்டம் பாப்பிரட்டிப்பட்டி அடுத்த அம்பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் மகன் ஈஸ்வரன். இவர் வேலூர் மாவட்டம் அகரம் பகுதியில் உள்ள டாக்டர்.எம். ஜி. ஆர். அரசு கலைகல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து […]

கொடையாஞ்சி கிராம மக்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு கொடையாஞ்சி பாலாற்றில் இருந்து ராட்சத பைப்பு மூலமாக குடிநீர் சுமார் 55 ஆண்டுகளாக கொண்டு சென்று நகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது‌ குடிநீர் செல்லும் சிமென்ட் ராட்சத பைப்பு […]

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! ஆட்டோ ஒட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றது. தினமும் பள்ளிக்கு அதே பகுதியைச் சேர்ந்த […]

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் எம்ரால்டு நிறுவனத்தின் ஜூவல் ஒன் கிரிஷா அறக்கட்டளை சார்பாக ரூபாய் 30 லட்சம் மதிப்பீடு புதிய கழிப்பறை கட்டப்பட்டு பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானாவார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் எம்ரால்டு நிறுவனத்தின் ஜூவல் ஒன் கிரிஷா அறக்கட்டளை சார்பாக CSR நிதி மூலம் ரூபாய் 30 லட்சம் மதிப்பீடு புதிய கழிப்பறை கட்டப்பட்டது. இதனை […]

சந்தூர் அருகே ஸ்ரீ முனியப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே உள்ள பூனையம்பேட்டை அருள்மிகு ஶ்ரீ முனியப்பன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை மங்கள விநாயகர் பூஜை மற்றும் […]

கோவை கொடிசியா வளாகத்தில், இந்தியாவின் மிகப்பெரிய குளோபல் சோலார் கண்காட்சி துவங்கப்பட்டது. 75 அரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் கண்காட்சியைகான ஆயிர கணக்கான பொதுமக்கள் வருகை புரிந்தனர்…

வீடுகள், தொழில்துறை மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான அணைத்து வகை சோலார் கட்டமைப்புகள் குறித்த 2 நாள் கண்காட்சி, கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் கோலாகலமாக துவங்கியது.இ.கியூ. மேக் ப்ரோ’ மற்றும் ‘சி 2 ஜி’ […]

இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மண்டலம் சார்பாக, 9வது தேசிய உயர்கல்வி மாநாடு, உயர்கல்வியை சர்வதேச மயமாக்குதல் மற்றும் தொழில் மயமாக்குதல்’ என்ற தலைப்பில் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.

உயர்கல்வியை சர்வதேச மயமாக்குதல் மற்றும் தொழில் மயமாக்குதல்’ என்ற தலைப்பில் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், 9வது தேசிய உயர்கல்வி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொழில்துறை மற்றும் கல்வித்துறை […]