கொடைக்கானல்: மயிலாடும் பாறை சாலையோர பூங்காவை திறக்க கோரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வரலாற்று புகழ்பெற்ற மயிலாடும் பாறை நெடுஞ்சாலை பூங்காவை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கலில் இருந்து வத்தலக்குண்டு கொடைக்கானல் மலைச்சாலையில் வரலாற்று புகழ்பெற்ற மயிலாடும் பாறை எழில் காட்சி […]

கோவை சிவாணந்தபுரம் பகுதியில் உள்ள லிட்டில் லேம்ப்ஸ் நர்சரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இலவச கண், மற்றும் பற்களுக்கான இலவச பரிசோதனை முகாமில், கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள்..

கோவை சிவானந்தபுரம் பகுதியில் லிட்டில் லேம்ப்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வளாகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மண்டலம், அகில இந்திய சமாதான ஒருமைப்பாடு கழகம், தி ஐ பவுன்டேஷன், […]

காஞ்சிபுரம் 18வது வட்டத்தில் திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் V.S.ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் சொந்த செலவில் 38 சி.சி.டி.வி. கேமராக்கள்அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் 18வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு தங்கள் பகுதியில் ஏற்படும் சமூக விரோத […]

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரியில் பயின்று வெளியே சென்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரிக்கு சிறப்பாக சேவை புரிந்து வரும் முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்பட்டது.

கோவை துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பயின்று பட்டம் பெற்ற, மாணவ மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி […]

கோவை நவ இந்தியா பகுதியில், உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில், கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் உயிர் அமைப்பு இணைந்து கோவையின் மாபெரும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் துவக்கவிழா நடைபெற்றது.

கோவை நவ இந்தியா பகுதியில் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் சாலை பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ […]

ஜங்களாபுரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் தொடங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கா தேவராஜ் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டமானது ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட […]

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக, நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள விஜயகுமாரின் சந்திப்பு கூட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் துடியலூர் அருகே உள்ள விஎஸ்கே நகரில் நடைபெற்றது. இதில் தலைவர் விஜயகுமாருக்கு காங்கிரஸ் […]

திருப்பத்தூர் அருகே 2மாத காலமாக குடி தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் கட்டைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் 2 மாத காலமாக குடிநீர் வராத காரணத்தாலும் அப்படியே குடிநீர் வந்தாலும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் […]

வலங்கைமானில் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2024- 25 ஆம் ஆண்டு பட்டய வகுப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பட்டய வகுப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் […]

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகரின் 13.ஆவது14.ஆவதுஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையில் […]