பென்னாகரம் பகுதியில் ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் இன்று காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் […]

போச்சம்பள்ளி அருகே சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுண்டகப்பட்டி கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஊர் கவுண்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது முன்னதாக காலை கணபதி […]

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து உடனடியாக மணிக்குள் மீது நடவடிக்கை […]

பென்னாகரம் புறவழி சாலையை இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்க செய்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் நேரில் ஆய்வு செய்தார்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புறவழிச்சாலையான இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.50 கிலோமீட்டர் தொலைவிலான […]

பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை கேட்டு அறிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது […]

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு கழிவறையில் பிறந்த பெண் குழந்தை. ரயில்வே துறை அதிகாரிகள் 25 நிமிடம் ரயிலை நிறுத்தி தாயையும்,குழந்தையும் 108 ஆம்புலன்ஸில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு ரயிலை இயக்கி சென்றதால் பரபரப்பு

வெஸ்ட்பெங்கால் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷான் இவரது மனைவி அம்ரிதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆண நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கி கூலி தொழில் செய்து வருகின்றனர் மேலும் அம்ரிதா 9 […]

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆசிரியர்.திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவிரஅள்ளி கிராமத்தைச் சார்ந்த முனைவர்.திருப்பதி அவர்களுக்கு விருது காஞ்சி முத்தமிழ் மையத்தின் நிறுவனர் முனைவர் சூ. லாரன்ஸ் அவர்களின் தலைமையில் மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா […]

ஜோலார்பேட்டையில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் அங்கக வேளாண்மை குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளின் […]

வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் இன்று வேலூர் சரக டிஐஜி யாக தர்மராஜன் பதவி ஏற்றுக்கொண்டார் இதனை அடுத்து அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கப்படும் அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நான்கு மாவட்டத்திலும் ரவுடிசத்தை முற்றிலுமாக ஒழிப்பேன் மேலும் […]

அகரம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் அகரம் கிராமத்தில் மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கவியரசு […]