திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது […]
Category: Uncategorized
திருப்பத்தூர் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் பூட்டப்பட்ட கிணற்றில் மர்ம மரணம்!போராட்டத்தில் ஈடுபட முயன்ற உறவினர்கள் கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் […]
திருப்பத்தூரில் 26 லட்சம் மதிப்பில் ஸ்ரீ சுயம்பு முத்துமாரியம்மனுக்கு குபேர அலங்காரம் செய்து பக்தர்கள் வழிப்பாடு
திருப்பத்தூர் நகர் பகுதியில் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி வீதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (10) குபேர அலங்கார விழா நடைப்பெற்றது, இதில் முத்துமாரியம்மனுக்கு 26 லட்சம் ரூபாயில் 10,20 50,100, […]
பொம்மிகுப்பம் கிராமத்தில் இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி!
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் அடுத்த பழத்தோட்டம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்துறை சார்பாக இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக, கரும்பு சாகுபடி உற்பத்தியை அதிகரித்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் தோட்டக்கலைத் […]
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க […]
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்த முறையாவது நேர்மையாக நடைபெறுமா பொது ஏலம் பொதுமக்கள் கேள்வி
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து கடந்த 30-7-25- அன்று பத்திரிக்கை செய்தி வந்தது. 199 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 223 […]
துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ராமநாதபுரம் காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான பெண்கள் துப்பாக்கி சுடும் போட்டியில், ரைபிள் 100 யார்ட்ஸ் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்த பெண் தலைமை காவலர் […]
திருப்பத்தூர் ஆயுதப்படையில் பணியில் இருந்த ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படையில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது இதனால் சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி […]
ஜேசிபி இயந்திரத்தின் திரும்பத்தூர் மாவட்டம் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் வாடகையை உயர்த்த கோரி மாபெரும் அடையாள வேலை நிறுத்தம்
புதிய ஜேசிபி இந்திரம் வாகனம் வாங்கினால் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, எரிபொருள், இன்சூரன்ஸ், சாலை வரி, ஜிஎஸ்டி, மெக்கானிக் சார்ஜ், வெல்டிங் உயர்வு, ஆப்ரேட்டர் சம்பள உயர்வு, என ஜேசிபி […]
