காஞ்சிபுரம் மாவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் வடக்கு மண்டல செயலாளர் காஞ்சிபுரம் […]
Category: Uncategorized
திருப்பத்தூர் அருகே தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி,காமராஜர் நகர் பகுதியில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரூபாய்.3.60 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக்டண்கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கை தமிழக முதலமைச்சர் […]
ஒகேனக்கல் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வணங்கினர்.
தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை கேட்டு அறிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி தனியார் திருமண மண்டபத்தில் விஷ மங்களத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார் […]
போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி – மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்களும், எத்தியோபியா, […]
வாணியம்பாடி பகுதியில் 80 ஆண்டு காலமாக குடியிருந்த நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு! மாற்று இடம் தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் காவாக்கரை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 80 வருட காலமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மக்கள் குடியிருக்கும் […]
வலங்கைமானில் டிட்டோஜாக் வட்டார 2025 ஆகஸ்ட் 22 கோட்டை முற்றுகைப் போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டிட்டோஜாக் வலங்கைமான் வட்டார போராட்டக் குழு தலைமைகளில் ஒருவரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவருமான கோ. பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. […]
வால்பாறையில் அதிமுக பூத் கமிட்டிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுகவினர் துரிதமாக செய்து வருகின்றனர் இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்பகுதியில் அதிமுகவினர் அமைக்கப்பட்டுள்ள சுமார் 69 […]
நாட்றம்பள்ளி ஏரிக்குடி பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு மழையை பொருட்படுத்தாமல் குறைப்பிடித்துக் கொண்டு நடனம் ஆடிய குழந்தைகள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஏரி கொடி பகுதியில் உள்ள விநாயகர் கோயில் விஎச்பி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் பள்ளி குழந்தைகள் ராதை மற்றும் […]
79 ஆவது சுதந்திர தினத்தை மூவர்ண கொடியேற்றி கொண்டாடிய பண்ணப்பட்டி மலைவாழ் மக்கள்.
ஒகேனக்கல் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில், சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளை கடந்தும் முதல் முறையாக மூவர்ண தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் […]
