தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பொழுது ஒகேனக்கல் சுற்றுலாத்தலமானது முற்றிலுமாக மூடப்படுவதை கண்டிக்கும் வகையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் ஒகேனக்கல் […]
Category: Uncategorized
கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு – எதிரொலியாக கோவை, கேரளா எல்லையில் மருத்துவ குழுவினர் சோதனை
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் கோழிக்கோடு,பாலக்காடு,மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நிபா […]
கோவையில் அடித்த சூறைக் காற்றில் வேருடன் சாய்ந்த மரம் : நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி – அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!
ஆடி மாதம் நாளை மறுநாள் பிறப்பதற்கு முன்பே கோவை மாவட்டம் முழுவதும் முழுவதும் கடந்த 10 நாட்களாக அடித்து வீசும் சூறைக் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாயத் தொடங்கின. மேலும் சில பகுதிகளில் […]
அகரம் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள் விழா*
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் காமராஜர் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னால் தலைவர் சிவக்குமார் முன்னாள் சங்க செயலாளர் சேகர் அவர்கள் […]
படி , பக்கா, மரக்கால் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் படி , பக்கா, மரக்கால் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி […]
தாராபுரத்தில் சாக்கடை நீரை சாலையில் கொட்டும் அவலம் மனித கழிவுகளை கைகளால் அகற்றும் தூய்மை பணியாளர்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்நகராட்சியில், சாக்கடை கால்வாய்களில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் நேரடியாக இறங்கி கழிவுகளை அகற்றும் வேதனைக் காட்சி, அனைவரையும் பதற செய்கிறது. நேற்று திங்கட்கிழமை தாராபுரம் சர்ச் சாலையில், […]
தாராபுரம் அருகே விபத்தில் ஒருவர் சாவு விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்யகோரி ஆர்பாட்டம்.
திருப்பூர்,தாராபுரத்தை அடுத்த குமாரபாளையம் அருகே கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 53) என்பவர் வசித்து வந்தார். துப்புரவு பணியாளரான இவர் தனது மனைவி செல்வி (40). உடன் நேற்று முன்தினம் மொபட்டில் […]
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரலட்சுமி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலை முன்பு உண்ணாவிரத போராட்டம் – பீணியாறு விவசாயிகள் மேம்பாட்டு நல சங்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வரலட்சுமி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிக்கப்படும் விவசாயிகள் வரலட்சுமி ஆலையின் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரலட்சுமி கிழங்கு […]
அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் வழங்காததால் பள்ளி குழந்தைகள் அலுவலக […]
துறையூர் நாடார் உறவின் முறை சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா
திருச்சி மாவட்டம் துறையூர் நாடார் உறவின்முறை சார்பில் தலைவர் ஆதித்யன் ராஜன் தலைமையில் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து பாலக்கரையில் இருந்து பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள காமராஜரின் […]
