இரட்டையூரணியில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மதிய உணவு தந்த கல்வியாளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டுராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் உள்ள கர்ம வீரர் […]

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள் விழா காமராஜரின் 123 திட்டங்கள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி தமிழ்நாடு வரைபடமாக நின்ற மாணவர்கள்

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது, தமிழகம் முழுவதிலும் உள்ள தொடக்க பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக […]

தாமாக சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தஞ்சை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கர்மவீரர் காமராஜரின்123 வது பிறந்த நாள் விழா பழைய பேருந்து நிலையம் அருகில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட தலைவர். கெளதமன் […]

திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியர் போக்சோவில் கைது

திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு திண்டுக்கல்சென்னம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ்(47) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் […]

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் அசோக் நகர் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை,பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிசெல்வன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகள் விரைந்து முடிக்க […]

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் மலர் தூவி பரிசல் பயணத்தை தொடங்கி வைத்தார்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 18 நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் […]

மாற்றுத்திறனாளி வீடு இல்லை என்று மனு அளித்தவுடன் உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்டஆட்சியர்சிவசவுந்தரவள்ளி

திருப்பத்தூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா என்பவர் இன்று மனு அளித்தார் அதில் குறிப்பிட்டு […]

ஜோலார்பேட்டை அருகே சின்னகவுண்டனூர் என்ற ஊர்பெயரை மாற்ற வேண்டும் என அரசாணை வந்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் சின்னாகவுண்டனூர் என்ற ஊர் உள்ளது. இந்த நிலையில் கவுண்டனூர் என்ற பெயரை மாற்றம் செய்து ஊர் பெயரை மாற்ற வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் நந்தினிக்கு அரசாணை வந்துள்ளது. […]

பெரியகுளத்தில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாசறை மாவட்ட […]