கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நேசனல் கராத்தே பெடரேசன் சார்பில் 2 நாட்கள் நடைபெற்ற தென்மாநில அளவிலான கராத்தே போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 1300 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அசத்தினர். […]
திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமாக்கா பேட்டை காமராஜர் நகரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், ஆடி மாத […]
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் க.பிரேம்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது இதில் நாகரசம்பட்டி காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் அவர்கள் […]