கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இம்மண்ணின் மைந்தரும் சமூக சேவகர் கல்வியாளருமான நெல்லை நாடார் பொறியியல் மற்றும் […]
Author: admin
மதுரையில் மாவீரன் ஜெ குருவின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு வன்னியர் சங்கம் சார்பில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
மதுரை மாட்டுத்தாவணி பழவணிக வளாகத்தில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ குருவின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஜெ […]
கோவை கண்ணம்பாளையம் பகுதியில் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள் 7 பேர், கராத்தேவில் கருப்பு பட்டய தேர்வில் வெற்றி பெற்றனர், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது..
கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமை மாஸ்டராக சென்சாய் நாக சுந்தரம் மாணவ மாணவியர்களுக்கு கராத்தே பயிற்சிகளை […]
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவை வடவள்ளி முதல் மருதமலை சாலையில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவிலில், வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இச்சங்கத்தின் துவக்கவிழாவை […]
நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக கோவையில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் 3D பிரிண்டெட் செயற்கைக் கால் அளவீட்டு முகாம் நிகழ்ச்சி கோவை கேஎன்ஜி புதூர் பகுதியில் நடைபெற்றது.
நாராயண் சேவா சன்ஸ்தான் மற்றும் சூரத் டி.எம். பட்டேல் குடும்ப அறக்கட்டளை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருத்து அறுவை சிகிச்சை பரிசோதனை, தேர்வு மற்றும் 3D பிரிண்டெட் நாராயண் மாடுலர் செயற்கைக் கால் அளவீட்டு […]
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின்19 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்1332 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் திருவாரூா், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியா் முனைவா் எம். கிருஷ்ணன் […]
மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்குச் செல்லும் போது அட்ஜெட்மெண்ட் பிரச்சனைகள் உள்ளன. இதனைத் தடுக்கவும், திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் மாடலிங் துறை வல்லுனர் ஷில்பா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் வோக் மாடலிங் கம்பெனி சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் […]
கோவையில் முதன்முறையாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா, சுமார், 110 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு பட்டங்கள் வழங்கி பெருமை படுத்த பட்டது
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் சமீபத்தில் பட்டயக் கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. […]
ஐபாவுஸ் அமைப்பு மற்றும் ப்ரோஜோன் வணிக வளாகம், இணைந்து நடத்தும் கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி ப்ரோஜோன் வணிக வளாகத்தில் மே மாதம் 23 மற்றும் 24ம் தேதி என ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது
கோவை சரவணம்பட்டி பகுதியில் ப்ரோஜோன் வணிக வளாகம் இயங்கி வருகின்றது. இந்த வணிக வளாகத்தில் கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை, பெங்களூரு மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் […]
ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழாகோவை குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது..
கோவை குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. ஆதித்யா கல்வி குழுமங்களின் தலைவர் பொறியாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக […]
