கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள, வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வித்யா யாத்திரா 2026’ திட்டத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..

கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் “வித்யா யாத்திரா 2026” என்ற சிறப்பு அறிமுக மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த […]

கோவை அரசூர் பகுதியில் உள்ளகே.பி.ஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு கலைப்பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது..

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா- 2026 என்னும் முதலாமாண்டு கலைப் பிரிவான, வணிகவியல் மற்றும் மேலாண்மைப் பிரிவு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. கே.பி. […]

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சிவரை கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது இதில், சுமார் 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்க உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொழில்துறை கண்காட்சியாக கருதபடும், உணவுத் துறையை மையமாகக் கொண்ட ஆறு முக்கிய கண்காட்சிகளான, இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி வரும் வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற […]

இந்தியாவில் தனி மனித சித்திரவதைகளுக்கு எதிராக தனி சட்டம் இல்லாத நிலை நீடிக்கிறது கோவை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இந்தியாவில் தனி மனித சித்திரவதைகளுக்கு எதிராக தனி சட்டம் இல்லாத நிலையில், 1997-ல் ஐ.நா. உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டும், இதுவரையிலும் உள்நாட்டுச் சட்டமாக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.கோயமூத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் […]

சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

நாகரசம்பட்டி காவல் சரகம் செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் அருண்குமார் (28), சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை 21 […]

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோ. புதூர் ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்

மதுரை மாநகர் கோ.புதூர் பகுதியில் உள்ள பி.க.நக டிரஸ்ட்க்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் உப கோவிலான பழமையான ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு […]

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் கிராமம் நடுப்பள்ளத் தோட்டம்

கருப்பன் மகன் மாகாளி (55) என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து சுமார் 74 செம்மறி ஆடுகளை வளர்ந்து வந்தார்.. எப்போதும் போல நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் ஆடுகளைப் பட்டியில் ஓட்டிவிட்டு […]

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் படித்த மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக அளித்தனர்.

தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் வேண்டுகோள் வைத்தார். அதன் அடிப்படையில் போச்சம்பள்ளியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பர்கூர் சட்டமன்ற […]

திருவண்ணாமலையில் 148 ஆம் ஆண்டு முஹரம் பஞ்ஜா உருஸ்விழா கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாநகராட்சியின் தேரடி வீதி தெருவில் அமைந்திருக்கும்ஆண்டு.முதல்காலகாலமாகதனிநபராக.இயங்கிவரும்ஹஸரத்மஹான் ஸைதானி பீபீ அம்மா தர்காவில் ஆற்காடு நவாப் இனம்தாரர் இஸ்லாமியர்களின் விழாவான முஹரம் பஞ்ஜா உருஸ் விழாவின் குழுவின் பரம்பரை டிரஸ்டி நிர்வாகி.சையத் படேபீரான் தலைமையில் […]

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் […]