கோவை மண்டலத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகளில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு! கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் பேட்டி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர்களும் தங்களது விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். கட்சி சார்பாக, மற்றும் சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் தங்களது விருப்ப […]

கோவை ஆலாந்துறை அடுத்த மத்துவராயபுரம் பகுதியில் உள்ள, சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை ஆலாந்துறை அடுத்த மத்துவராயபுரம் பகுதியில் உள்ள, சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலய ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் […]

கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேவிகேட்டிங் ஆட்டிசம் டூகெதர்எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரபல சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா, அமித் பார்கவ் ஆகியோர் பங்கேற்றனர்

ஆட்டிசம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நேவிகேட்டிங் ஆட்டிசம் டூகெதர் என்ற சிறப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள ஐ.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது.தேர்ட் ஐ ஆட்டிசம் மையம் மற்றும் கோ ப்ளூ ஆகியோர் இணைந்து […]

தமிழகத்தில் இரண்டரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள் உள்ளதாகவும், இத்திட்டங்கள் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான சுயதொழில் மற்றும் வருமான மேம்பாட்டு உயரும் என தெரிவித்த கோவை இளைஞர்

கோவை அருகே உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த சிவசுரேஷ் இளைஞர் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்..இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் […]

தமிழகத்தில் இரண்டரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள் உள்ளதாகவும், இத்திட்டங்கள் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான சுயதொழில் மற்றும் வருமான மேம்பாட்டு உயரும் என தெரிவித்த கோவை இளைஞர்

கோவை அருகே உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த சிவசுரேஷ் இளைஞர் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்..இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் […]

உலகளாவிய போக்குவரத்து துறை மின்மயமாக்கல், மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக மாறிவரும் சூழலில் கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சொசைட்டி பார்ட்ஸ் ஸ்மார்ட் இ மொபைலிட்டி இணைந்து நடத்தும் கோவையில் ஸ்மார்ட் மொபிலிட்டி சர்வதேச மாநாடு

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் உலகளாவிய போக்குவரத்து துறை மின்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக அதிவேகமாக மாறிவரும் சூழலில் வருங்கால போக்குவரத்து க்கான புதிய பாதையை உருவாக்கும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் […]

ப்ரீதி மருத்துவமனை மங்கையர் நலன் மெகா திருவிழா பெண்களுக்கான இலவசபரிசோதனை முகாம்:1200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்

மக்களின் நலன் காப்பதையும் மக்களின் உயிர் காப்பதையும் மதுரை ப்ரீதி மருத்துவமனை தாரக மந்திரமாக எடுத்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களை நோயின் தீவிரத்தில் இருந்து சிகிச்சை செய்து காப்பதிலும் முன்கூட்டியே வராமல் தடுப்பதற்கு […]

கோவையில் முதன் முறையாக அதர்வா சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் துவக்கம்சுஸூகி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பழைய வாகன விற்பனைப் பிரிவாக துவங்கப்பட்டுள்ள இதில்,சுசூகி நிறுவனத்தின் அனைத்து ரக பழைய இரு சக்கர வாகனங்கள் விற்பனை

சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக ‘சுஸூகி பெஸ்ட் வேல்யூ’ என்ற பெயரில் தனிப்பிரிவை நடத்தி வருகிறது.இந்நிலையில் சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் தனது அங்கீகரிக்கப்பட்ட அதர்வா […]

கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சி..திறலான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்..

சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக ‘சுஸூகி பெஸ்ட் வேல்யூ’ என்ற பெயரில் தனிப்பிரிவை நடத்தி வருகிறது.இந்நிலையில் சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் தனது அங்கீகரிக்கப்பட்ட அதர்வா […]

கோவை துடியலூர் அடுத்த வட்டமலைபாளையம் பகுதியில் உள்ள, கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரிக்கு’ஐ எஸ் ஓ 21001 – 2018′ சான்றிதழைப் பெற்று சாதனை படைத்துள்ளது இதற்கான சான்றிதழ் வழங்கபட்டது.

கோவை துடியலூர் அடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி, உயர்தரமான கல்வி, தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் கல்வி மேலாண்மையில் சிறந்து விளங்குதல் ஆகியவற்றிக்காக, கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை […]