கோயம்புத்தூர் சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா.​

​கோயம்புத்தூர் சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களின் நலன் கருதி, மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று இந்தத் தொடக்க […]

அதிமுகவில் இருந்து விலகி தவெக வில் இணைந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிதரன் முன்னிலையில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தென்னரசு ஊத்தங்கரை முன்னாள் ஒன்றிய கழக […]

கோவை அவினாசி சாலையில் உள்ள, சிஐடி கல்லூரியில் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்பம் குறித்த மாநாடு தொடக்க பட்டது. கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் தொடர்பான 4வது சர்வதேச மாநாடாக நடைபெற்றது..

கோவை அவினாசி சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில்ஜூன் 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்பம் குறித்த மாநாட்டின் […]

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள இரட்டை பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதியளவு பொருந்திய எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை

தீவிர கூட்டு நோய் எதிர்ப்பு குறைபாடு (Severe combined Immunodeficiency (SCID) என்பது, உயிருக்கு ஆபத்தான கடும் தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு மரபணு குறைபாடாகும். இதற்கு சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், 6 […]

கோவை மாவட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக, தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு, வழங்கபட்ட பட்டாவிற்கான, இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மாநில துணைத்தலைவராக வழக்கறிஞர் புஷ்பானந்தம் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம், […]

12 ஜோதிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆல் ஓவர் இந்தியா சைக்கிளில் பயணம் செய்த வாலிபர்!114 நாட்களில் 9000 கிலோ மீட்டர் கடந்து சாதனை!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டிவி துரைசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு (28) சிவன் பக்தர் இவர் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதி லிங்கத்தை காண 20 ஆண்டு […]

கோவையில், இந்தியாவின் முதல் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூலில் ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளுக்கு அனுமதிக் கட்டணம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் “டிஎன் ஹாப்பி கிட்ஸ்” நிறுவனத்தின் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் […]

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில்உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வி.ஜி.எம் ஐபிடி க்ளீனிக் மையத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ..

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில், உலக செரிமான சுகாதார தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் விதமாக, விஜிஎம் குடல் […]

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிற்பகல் 3மணி முதல் சுமார் 1 மணிநேரமாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு வீட்டின் மேற்கூறைகள் பெயர்ந்துள்ளது சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் செல்கிறது. கம்பம் பசும்பொன் […]

மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா கோலகலமாக நடைபெற்றது. மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரித்து தலைமையில் ஆலயம் புனிதப்படுத்தப்பட்டு, அர்ச்சிப்பு செய்யப்பட்டு, ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது

இந்த புனித ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023 நவம்பர் மாதம், முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடந்தது. பழைய ஆலயத்தில் 3 கோபுரங்களில் 3 சொரூபங்கள் நிறுவப்பட்டு இருந்தன. ஆனால், […]