கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் புதியதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பொறுப்பேற்று இருக்கும் பிரகாஷ் அவர்களின் தலைமையில் இன்று பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் […]
Author: admin
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3.5 சதவிகித தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும் […]
கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் உள்ள, அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்பள்ளி மாணவ பிரதிநிதிகள் பதவியேற்பு விழாமாணவர்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிற அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் செயலர் பிரேம்குமார் மற்றும் துணைச் செயலர் பிரேம்சந்த் ஆகியோரின் ஆலோசனையின் […]
கோவை பங்கஜா மில்ஸ் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் ஆபரேஷன் இன்ஃபினிட்டி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவையை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு நகர ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்கை துவங்கியது இம்மருத்துவமனை.
இரைப்பை குடலியல் மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகளில், இந்தியாவின் முன்னோடி மருத்துவமனை என்று பெயரை பெற்றுள்ள ஜெம் மருத்துவமனை, தற்பொழுது ஆபரேஷன் இன்ஃபினிட்டி என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் […]
கிருஷ்ணகிரி மாவடட முதன்மை அலுவலரின் நேர்முக உதவியாளராக முனைவர்.க. பிரேம்குமார் பொறுப்பேற்றார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த முனைவர்.திரு க.பிரேம்குமார் அவர்கள் அன்று பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக […]
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பர்கூர் உட்கோட்டம் நாகரசம்பட்டி
காவல் சரகத்தில் உட்பட்ட கூரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பாலேகுளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக காவல் துறையின் கிருஷ்ணகிரி மாவட்ட சிங்கப் பெண் காவல் உதவி ஆய்வாளர் .திருமதி சங்கீதா குழுவினர் பள்ளி […]
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின்,கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், வாரியர்ஸ் லயன்ஸ் சங்கம், அன்பு லயன்ஸ் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள்இணைந்து நடத்தியஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை எனும் நிகழ்ச்சி கோவை கொடிசியா அருகே உள்ள ஜே ஆர் ஹாலில் நடைபெற்றது
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின்,கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், வாரியர்ஸ் லயன்ஸ் சங்கம், அன்பு லயன்ஸ் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள்இணைந்து நடத்தியஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை எனும் நிகழ்ச்சி கோவை […]
இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் டிஎன்டிபிஎல் சீசன் 1 எனும் பிக்கிள்பால் போட்டிகள், கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன..
கோவையில் உள்ள எஸ்டி ஸ்போர்ட்ஸ் இன்டோர் கோர்டில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் தொடராகக் கருதப்படும் தமிழ்நாடு பிக்கிள் பால் டைனஸ்டி லீக் சீசன் 1, மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.100 வீரர்கள், […]
பெண்களின் வாழ்க்கை வட்டம் மிகவும் குறுகியது அவர்களை இச்சமூகத்தில் சாதனை பெண்களாக மாற்ற இன்னும் போராடி கொண்டே தான் இருக்கிறார்கள், போராட்ட களத்திற்கு வந்ததே முதல் வெற்றியாக நான் பார்க்கிறேன் கோவையில் பெண்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய சிங்கபெண் சிறப்பு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் அனிதா பெருமிதம்!!
நீதியரசர் கற்பக விநாயகம் வழிகாட்டுதலின் படி, மாதாமாதம் பல்வேறு சமூக சேவை பணிகளை, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான […]
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள, கெளமார மடாலயத்தில், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக சங்கமம் 2026 எனும் தலைப்பில் நடைபெற்ற கல்வி ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக, சங்கமம் […]
