தகுதியும், அனுபவமும் உள்ள வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அளித்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியினர்..

கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல தலைமை அலுவலகம் அமைந்துள்ளது இதன் மாநிலத் துணைத் தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவர் கடந்த, 20 வருடங்களுக்கு […]

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக கோவை கவுண்டம் பாளையம் காவல் ஆய்வாளரை சந்தித்து வாழ்த்து

கோவை மேட்டுப்பாளையம் சாலையில், C 5 கவுண்டம் பாளையம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் புதிய காவல் ஆய்வாளராக கந்தசாமி பொறுப்பேற்றார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக முற்போக்கு மக்கள் […]

இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் தொகுப்பு அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது..

பாரம்பரிய கைவினை மற்றும் நிலைத்தன்மை மிக்க ஆடை வடிவமைப்புக்காக அறியப்படும் சொகுசு ஆடை நிறுவனமான கையாரா இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’வை […]

எோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா நிகழ்ச்சி, இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டி பகுதியில், கே ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வித்யா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலர் […]

குழந்தை தொழிலாளர் முறை எதிர்பு விழிப்புணர்வு மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழா.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்பு விழிப்புணர்வு மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழா.12.6.2026,கூடலூர் அருகே உள்ள மலைவாழ் மக்கள் வாழும் பளியங்குடியில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் […]

பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி பலி…வனத்துறை சார்பாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி பென்னாகரம் எம்எல்ஏ கஜேந்திரன் வழங்கினார்…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன் வயது 70 விவசாயி. இவர் 16.1.2026-ம் தேதி இரவு பென்னாகரம் வனச்சரகத்தை ஒட்டி உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியில் தனக்குச் சொந்தமான விவசாய […]

150 ஆவது நாளை முன்னிட்டு பெண்ணாகரத்தில் பசி போக்கும் கரங்கள் கேக் வெட்டி கொண்டாடினர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் உன்னதசேவையை வழங்கி வரும் பசி போக்கும் கரங்கள்’ அமைப்பு சேவையின் 150 ஆவது நாளை கேக் வெட்டி கொண்டாடினர். மனிதநேயத்திற்கு […]

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி ஊட்டமலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது

1973-ல் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது இதில், சுமார், 556 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றதுகே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் […]

ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்வோம் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தீ விபத்துகளை தடுக்க இலவச பயிற்சி வகுப்பு  இரண்டு நாள் நடைபெற உள்ள நிலையில். இன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் […]