கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சுமார் 1800 வீடுகள் கட்டப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் தற்பொழுது பயனாளிகளுக்கு வழங்க பட்டுள்ளது. இங்கு சுமார் 2 ஆண்டுகளாக […]
Author: admin
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தினர். குறிப்பாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள், கல்வி உபகரணங்கள், தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் என வழங்கி கொண்டாடினர்..
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜயின் 52வது பிறந்தநாள் விழா அவருகளது கட்சி நிர்வாகிகளால் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து நடக்க பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், […]
தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் ஆவின் தொழிற்சங்க நிர்வாகிகள், இணைந்து கோவை மாவட்டம் மாதம் பட்டி அடுத்த குப்பனூரில் உள்ள அன்பாலயத்தில் முதியோர், மனநலம் குன்றியவர்களுக்கு மதிய உணவு வழங்கி அந்த நாளை கொண்டாடினர்.
தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் பேரூர், அடுத்த பச்சாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆவின் தொழிற்சங்கம் சார்பாக, கோவை மாவட்டம், மாதம்பட்டி அடுத்த குப்பனூர் […]
தகுதியும், அனுபவமும் உள்ள வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அளித்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியினர்..
கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல தலைமை அலுவலகம் அமைந்துள்ளது இதன் மாநிலத் துணைத் தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவர் கடந்த, 20 வருடங்களுக்கு […]
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக கோவை கவுண்டம் பாளையம் காவல் ஆய்வாளரை சந்தித்து வாழ்த்து
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், C 5 கவுண்டம் பாளையம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் புதிய காவல் ஆய்வாளராக கந்தசாமி பொறுப்பேற்றார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக முற்போக்கு மக்கள் […]
இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் தொகுப்பு அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
பாரம்பரிய கைவினை மற்றும் நிலைத்தன்மை மிக்க ஆடை வடிவமைப்புக்காக அறியப்படும் சொகுசு ஆடை நிறுவனமான கையாரா இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’வை […]
எோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா நிகழ்ச்சி, இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை சரவணம்பட்டி பகுதியில், கே ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வித்யா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலர் […]
குழந்தை தொழிலாளர் முறை எதிர்பு விழிப்புணர்வு மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழா.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்பு விழிப்புணர்வு மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழா.12.6.2026,கூடலூர் அருகே உள்ள மலைவாழ் மக்கள் வாழும் பளியங்குடியில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் […]
பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி பலி…வனத்துறை சார்பாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி பென்னாகரம் எம்எல்ஏ கஜேந்திரன் வழங்கினார்…
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன் வயது 70 விவசாயி. இவர் 16.1.2026-ம் தேதி இரவு பென்னாகரம் வனச்சரகத்தை ஒட்டி உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியில் தனக்குச் சொந்தமான விவசாய […]
150 ஆவது நாளை முன்னிட்டு பெண்ணாகரத்தில் பசி போக்கும் கரங்கள் கேக் வெட்டி கொண்டாடினர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் உன்னதசேவையை வழங்கி வரும் பசி போக்கும் கரங்கள்’ அமைப்பு சேவையின் 150 ஆவது நாளை கேக் வெட்டி கொண்டாடினர். மனிதநேயத்திற்கு […]
